privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்

தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பிற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்றம் விடுதலைக்குத் தடைவிதிக்க மறுத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!

2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.

மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.

தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்

தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.

போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!

எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!

விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை கொண்டு வந்தது விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்து. அதன் விளைவாக 2014-2022 காலகட்டத்தில் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.

“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்

ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.

ராமர் கோவிலால் வாழ்வாதாரத்தை இழந்த ராமர் ஆதரவு அயோத்தி வியாபாரிகள்!

ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது.

இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?

மாநில அளவிலும் பா.ஜ.க. மற்றும் அதன் அடியாள் படையினர் ஆளும் பசு வளைய மாநிலங்கள், வடக்கிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் ஒருநாள் அரசு விடுமுறை அல்லது அரை நாள் அறிவித்துள்ளன.

புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!

போலீசுக்கு அளவில்லா அதிகாரங்களை அளித்துவிட்டு, எளிய மக்களின் அனைத்து பிரிவினரையும் எப்போதும் தண்டனை பயத்தில் வாழும்படி செய்யும் சட்டங்கள் இவை.

நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!

இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.

பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!

0
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை

"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?

அண்மை பதிவுகள்