Thursday, June 4, 2026

Clarion Call for May Day 2026

We, who raise our voices for the rights of the working people, must take to the streets and fight against US hegemony. We must express our support for the working people protesting worldwide against US-Israeli dominance. We must expose and unmask all tendencies that speak in support of Russian-Chinese imperialism under the guise of a “multi-polar world”. We must build international proletarian solidarity.

டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன. பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்

உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு! https://youtu.be/ErGghIZk__w காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ம.பி: குதிரை ஊர்வலம் சென்ற தலித் மணமகனைத் தாக்கிய ஆதிக்கச் சாதிவெறியர்கள்!

0
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது

தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது https://youtu.be/sfLsiot6pkg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு! https://youtu.be/N8N973SCH0g காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: பூவுலகின் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஹரியானா: சாக்கடைக் குழாயில் விசவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி!

0
ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.

ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!

0
வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.

கல்பாக்கம்: மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் வேக ஈனுலை திட்டம்!

அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான தொழில்நுட்பத்தையே பாசிச மோடி அரசு தற்போது கொண்டாடி வருகிறது. இது இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் திட்டமாகும்.

சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!

0
கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.

தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கேரளா: பேராசிரியர்களின் சாதி வெறிக்கு பலியான தலித் மாணவன்!

0
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.

திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”

புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்