Wednesday, August 13, 2025

திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்

அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

மதுரை: நாள்: 24.02.2024 | நேரம்: காலை 10 மணி இடம்: திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை *** சென்னை: நாள்: 24.02.2024 | நேரம்: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை *** கோவை: நாள்: 24.02.2024 |...

பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு

பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை...

உத்தரகண்ட்: புத்தகக் கண்காட்சியைத் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி குண்டர்கள்

”நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.”

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை https://youtu.be/2ElAoWmBPZI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ் https://youtu.be/TVKOUcAR6ms காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!

காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 – பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி?

🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி? https://youtube.com/live/JNpZVnOzL-k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூத்துக்குடி: காமராஜர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் கல்லூரி நிர்வாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கல்விக் கட்டணத்தை தன் மனம் போன போக்கில் உயர்த்தியது. அதற்கு உரிய ரசீது கூட வழங்கப்படவில்லை....

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தல்: மாணவர்களின் கடமை என்ன?

0
நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் சக்திகள் என நம் எல்லோருடைய கடமை.

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! | தோழர் ரவி

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! தோழர் ரவி https://youtu.be/IIC41BW2cjk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அமெரிக்காவின் அடிமை; ஆனந்த விகடனுக்கு அரசனா?

அமெரிக்காவின்  அடிமையாக கெஞ்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆனந்த விகடனுக்கு அரசனாக இருந்து தடை விதித்து இருக்கிறார்.

தோழர் சிங்காரவேலர் 165ஆவது பிறந்தநாள் கூட்டம் | வேண்டும் ஜனநாயகம் | நெல்லை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே ! தோழர் சிங்காரவேலர் அவர்களின் 165ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18 அன்று தூத்துக்குடி சிலுவைபட்டியில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக ”வேண்டும் ஜனநாயகம்” பிரச்சார இயக்கத்தைத்...

தேனி: பழங்குடி மக்களை வெளியேற்ற எத்தனிக்கும் வனத்துறை!

”பிற சமூக மக்களின் ஆதிக்கம்தான் அகமலையில் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் பணப்பயிர்களைப் பயிரிட்டுச் செழுமையாக வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவே வனத்துறை எங்களைப் பலிகடா ஆக்குகிறது’’

அண்மை பதிவுகள்