Friday, October 31, 2025

தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”

மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது தலைமை குழு, செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதத்தை” ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான மைய இயக்கத்தை மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மானாமதுரை: தமிழ்நாடு அரசே, மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிடு! | வீடியோ

மானாமதுரை: தமிழ்நாடு அரசே, மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிடு! தோழர். ரவி https://youtu.be/0U1Mym-z2dg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | தூத்துக்குடி | கடலூர்

தூத்துக்குடி: மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி...

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே! 2025 மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து...

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | சென்னை

"அதிகரித்து வரும் வேலையின்மை, விலை ஏற்றம், உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி: வேண்டும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர்...

மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!

மக்கள் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போன்ற ஆலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.

பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க

“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிரான கர்நாடக ஜனநாயக இயக்கங்களின் முன்னெடுப்பு

அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் ஜனநாயக இயக்கங்களை, மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக பாசிச கும்பலை வீழ்த்தி விட முடியுமா என்பது பரிசீலனைக்குரியது.

கண்ணகி – முருகேசன் வழக்கு தீர்ப்பு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? | தோழர்...

கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தோழர் சாந்தகுமார் https://youtu.be/1PnHPftZwtI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள் | தோழர் ரவி

பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள் | தனியார் பள்ளிகளைக் கண்டுகொள்ளாத அரசு | தோழர் ரவி https://youtu.be/409n4sTusxM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook,...

சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம்

சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம் https://youtu.be/hJqsQW6XlEY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அரசியலைக் கைவிட்டு ஆணாதிக்க திமிருடன் பேசிய கோவன் குழுவினரைக் கண்டிக்கிறோம்! | ம.க.இ.க

தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!

பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்