தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்
உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்
போலிசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர்.
தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !
தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".
திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்
நடைப்பிணமாக வாழ்ந்தவர்களைச் சங்கமாக அணி திரட்டி "அவனடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கேட்க வைத்தது செங்கொடி இயக்கம்!
ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்
நிர்வாகத்தின் கீழ்த்தரமான உத்திகளையெல்லாம் முறியடித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன் கடைசி வரை உற்சாகமாக இருந்தது ராம்கோ நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசுவதாக அமைந்தது.
தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்
அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி?
ஒரு வரிச் செய்திகள் – 30/12/2013
செய்தியும், நீதியும் : ஆம் ஆத்மி கட்சி யாகம், டிராபிக் ராமசாமி புதுக் கட்சி, கொ.மு.க-பா.ஜ.க கூட்டணி, அமெரிக்க தூதரக சலூன் கடை, இல கணேசனின் வீரம்.
பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.
மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!
கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.
மதுரையில் HRPC ஆண்டு விழாக் கருத்தரங்கம்
ஆண்டு விழாக் கருத்தரங்கம் : 28-12-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : மடீசியா, மீனாட்சி அரங்கம், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
கையிழந்து உயிரையும் இழந்த ஒரு தொழிலாளியின் கதை !
வேலை செய்யும் இயந்திரத்தின் சென்சார் நீக்கப்பட்டு அபரி மித உற்பத்தி செய்ததால்தான் இயந்திரத்தில் கை சிக்கி இவரது கையை இழந்துள்ளார்.
சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !