Monday, November 17, 2025

ஒரு வரிச் செய்திகள் – 04/06/2014

2
ஓசித் தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் பெறும் பக்தர்கள் நாட்டில், பெருமாளின் இலவச லட்டை பிதுக்கி பிசினஸ் பார்ப்பது தவறா?

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

1
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!

சென்னை நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்

8
வாருங்கள் – கரம் கோர்ப்போம். சென்னையில் இருக்கும் நண்பர்கள் வரும் ஞாயிறு 01.06.2014 அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை எமது அலுவலகத்திற்கு வருகை தரலாம்.

நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டது ஏன் ? பகீர் தகவல்கள்

28
"மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, செய்வது எல்லாம் கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வழி செய்து கொடுப்பது”

காமோடி டைம் – குச்சி ஐஸ்ஸை விஞ்சும் காவி ஐஸ் !

14
மோடியின் தாயார் லட்டு ஊட்டியதை மோமெண்ட் ஆஃப் இந்தியா என்று உருகியவர்கள் இங்கே ஒரு ஏழை இந்தியன் தனது தாயார் பெயரை சூட்ட முடியாமல் போனதை எப்படி விளிப்பார்கள்?

என்டிசி தொழிற்சங்க தேர்தல் – புஜதொமு அறைகூவல் !

1
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வழக்கு தொடராமல் இருந்திருந்தால் என்.டி.சி. வரலாற்றில் தேர்தல் என்பதே வந்திருக்காது.

ஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

31
நவாஸ் ஷெரீஃப் - மோடி தாய் பாசம், மோடியிடம் ஹமீத் கர்சாய் கோரிக்கை, மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரம், பதவி பெறத் துடிக்கும் விஜயகாந்த், அன்புமணி மற்றும் பல செய்திகளும் நீதியும்.

தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !

1
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.

காமோடி டைம் – தலையறுந்த கோழி வழங்கும் சிக்கன் பிரியாணி

7
குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை. இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை. ஹரேன் பாண்டியாவை மோடியோ அவரது ஆட்களோ போடவில்லை. நவாஸ் ஷெரிபுக்கு மோடி சிக்கன் பிரியாணியும் போடவில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

4
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு

பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 20/05/2014

13
மனுஷ்யபுத்திரன், அராத்து, கார்ட்டூனிஸ்ட் பாலா, யுவகிருஷ்ணா, அபிலாஷ் சந்திரன், கவின் மலர் இன்னும் பலரின் பேஸ்புக் செய்திகளும் நீதியும்.

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

2
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

5
மாற்றுத் திறனாளியான டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் சென்று கைது செய்தது மகராஷ்டிரா போலீஸ்.

உசிலம்பட்டியில் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா !

2
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாட்டாளி வர்க்க பேராசான்கள் காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் பிறந்த நாட்களை நினைவுகூரும் விழா மே 4-ம் தேதி நடைபெற்றது.

ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?

8
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.

அண்மை பதிவுகள்