Monday, August 18, 2025

நீட் தேர்விற்கு அபார் அட்டை கட்டாயம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
இந்த அபார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக என்கிறது ஒன்றிய அரசு. கல்வி இடைநிற்றலை குறைக்க இது போன்ற அடையாள அட்டைகள் உதவாது என கல்வியாளர்கள் பலரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தி உள்ளனர். இப்போது நீட் தேர்வில் இதை கொண்டு வந்து எந்த இடைநிற்றலை இவர்கள் குறைக்கப் போகிறார்கள்?

சமூக ஆர்வலர் ஜகபர் அலி மாஃபியா கும்பலால் படுகொலை

சமீபத்தில் வரம்பற்றமுறையில் கனிமவளங்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்த கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து போராடி வந்தார் தோழர் ஜகபர் அலி.

திருப்பரங்குன்றம்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்கா வழிபாட்டுரிமையை திமுக அரசின் போலீஸ் தடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பெரம்பலூர் – வேப்பந்தட்டை தலித் இளைஞர் படுகொலை ! கொலைக்குக் காரணமான போலீசை கைது செய் !

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?

முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!

மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்

பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதலுக்காக பல நிறுவனங்கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சித்தர்களை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பல்

தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன.

தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்

தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!

மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.

மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்

தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி: மதுரை மக்கள் போராட்டம்

ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக அமைந்த பொங்கல் 2025

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து கொண்டாடப்பட்டு வரும்  பொங்கல் 2025 https://www.facebook.com/Rsyftn/videos/1241158496987875 https://www.facebook.com/vinavungal/videos/593340450111738 https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0shDKBTmtiwpwELBx3m8tjXeoU2MWqBGUbnrGCyFz1hWxkXWbTzRo6pLcbEHtMfw8l https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid02ZzRD9XDavSuvUKcQHzAnroaQq2LFmgQPGSFvKMU9jkCmgeuSQXTnqSNneaPCk2Kbl https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0BWZRK6LUZ21TPhYn7KKDGhH5QFNw5f6WhUcjE74WFbEqBhHzm8TjR5JJnB4SEtY5l https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0um1tgZ5ZJnSVtf8tYgmNdAFqGByDT6KDvKGEb3XkpcGVRkhf4DDr9f3EtcpRXxzUl https://www.facebook.com/vinavungal/videos/618325527356983 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தோழர். பழனிக்குமார் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

அமைப்பு பிளவின் போது எந்தவொரு பிரபலம், கவர்ச்சிக்கும் ஆட்படாமல் கூர்மையாக அரசியல் விமர்சன பார்வையுடன் நவீன கலைப்பு வாதிகளை இனங்கண்டு கலைப்புவாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்திப் பிடித்தார்.

முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்

1
நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?

அண்மை பதிவுகள்