துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்
“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”
அறிவிப்பு || மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் – அமர்வு 2 | நேரலை
நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி
COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து
"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."
மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்
உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.
உதய்பூர் திரைப்பட விழா: கருத்துச் சுதந்திரத்தின் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்!
உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உழைக்கும் மக்கள்
மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார். கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!
"டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் மலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன் வாழ்வாதாரம் அழிந்து வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.
விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு
உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!
சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!
அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.
விருத்தாச்சலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், ஏட்டு தண்டிக்கப்படும் வரை மக்கள் அதிகாரம் போராடும்
குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கும் போலீசை அவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்ப்பதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.
சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு!
சாமசங் நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, திமுக அரசோ சாம்சங் தொழிலாளர்களை முதுகில் குத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை அடித்து விரட்டிவிட்டு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்: சீரழிக்கப்படும் மருத்துவக் கட்டமைப்பு மீதான தாக்குதல்
பாதிக்கப்பட்டவர் மருத்துவர் பாலாஜி மட்டுமல்ல மருத்துவரைக் குத்திய விக்னேஷும்தான். அடிப்படையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட 'திராவிட மாடல்' அரசுதான் இருவரையும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது.