சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா? | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
’ஒரே நாடு’! ஒன்று கலக்காத தமிழ்நாடு! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!
“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"
கோவில் நிலக் கொள்ளையர்கள்: டி.வி.எஸ், தினமலர்…
அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
“ஹிந்துத்துவா வாட்ச்”: சர்வதேச விருதைப் பெறும் காஷ்மீர் ஊடகம்!
ஹிந்துத்துவா வாட்ச் அமைப்பை காஷ்மீரப் பத்திரிக்கையாளர் ராகிப் ஹமீத் நாயக் உருவாக்கியுள்ளார். அதன்மூலம் இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மீதான 4000க்கும் மேலான கிரிமினல் வன்முறைத் தாக்குதல்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உச்சநீதிமன்றம்!
நீதிபதிகள், "சட்டம் ஒழுங்கு பிரச்சினையைச் சிலர் உருவாக்குகிறார்கள் என்றால், அது உங்கள் விவகாரம். அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும்" என்று விவசாயிகள் மீது வன்முறையை ஏவும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
அண்ணா பல்கலைக்கழகம்:
பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
https://youtu.be/ZQg7cblqnTI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி | தோழர் சாந்தகுமார்
இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்
கருத்தரங்கம்
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/88CMv9UsgnM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு
தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புக் போஸ்ட் சேவையை நிறுத்தும் பாசிச மோடி அரசு
அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை நாடு முழுவதும் சென்று சேர்ப்பதற்கான ஒரு கருவியாய் இது பயன்பட்டது. இன்றளவும் பல இதழ்களும் பத்திரிகைகளும் இச்சேவையைச் சார்ந்து உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து: மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.
30ஆவது நாளாக தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
தலேவால் “அரசுக்கு என் உடல்மீது அக்கறை இருந்தால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தது விவசாயிகளின் சமரசம் இல்லாத போராட்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.
























