ஜம்மு-காஷ்மீர்: சந்தேகத்தை ஏற்படுத்தும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்
"புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்! | பிரச்சார இயக்கம் | துண்டறிக்கை
மக்களுக்கான மாற்று அரசியல் கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக இந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் கோரிக்கைகளை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறான போராட்டங்களின் ஊடாக பாசிச பா.ஜ.க.வை விரட்டியடிக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம்!
விஜய்: ஓப்பனிங் ஃபளாப்!
மாநாடே முடிந்து 10 நாட்கள் ஆன பின்னர்தான், ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டி, 'தலைவர்' செயல்திட்டங்களைத் தீர்மானமாக நிறைவேற்றினார். அப்படியென்றால், கொள்கைத் தீர்மானங்கள் எப்போது? அடுத்த ஆறு மாதம் கழித்து நடக்கலாம். விஜய் 'சூப்பர் ஸ்டார்' இல்லையா. அவர் எதைச் செய்தாலும் அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள் அல்லவா?
பாலஸ்தீன பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச இஸ்ரேல்!
காசாவில் 11,057 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டு 16,897 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று மேற்கு கரையில் 79 பள்ளி மாணவர்களும் 35 பல்கலைக்கழக மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
விஜய் செயல்திட்ட அறிவிப்பு: தொழில் தொடங்கிடுச்சு வியாபாரிகள் வரலாம்
விஜய் செயல்திட்ட அறிவிப்பு:
தொழில் தொடங்கிடுச்சு வியாபாரிகள் வரலாம்
விஜய் அவரது செயல் திட்டத்தை 28 அம்சங்களில் அறிவித்துள்ளார்.
உடனே அவற்றை எடுத்துக் கொண்டு முற்போக்கு தன்மையுடன் விஜய் இருப்பதாக கூறிக்கொண்டு ஊடகங்களில் ஓரிரு நாட்கள் விவாதங்கள்...
சேலம்: மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதற்கு வீடுபுகுந்து ஆதிக்க சாதியினர் கொலைவெறித் தாக்குதல்
சதீஷ் குமார் வீட்டின் மேற்கூரையின் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகளை உடைத்து, வீட்டுக்குள்ளே குதித்து, சதீஷ்குமாரின் புகைப்படத் தொழிலுக்காக வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களையும் டிவி, செட்டப் பாக்ஸ் ஆகிய பொருள்களையும் உடைத்துள்ளனர்.
கெங்குவார்பட்டி: தூய்மை பணியாளரை சாதி ரீதியாக இழிவுபடுத்திய அலுவலர்
தேனி மாவட்டத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் தூய்மை பணியாளரை தரக்குறைவாகப் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களைத் தனது அலுவலக பணிக்குப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதால் செயல் அலுவலர்...
ஒரே தேர்தல்: மோடி – கார்க்கே – ஸ்டாலின்
பாசிச பா.ஜ.க. அரசிடம் சென்று நடைமுறைச் சார்ந்த அம்சங்களை முன்வைத்து, அதனால், பாசிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாது என்று பேசுவது, அதன் திட்டங்களுக்கு தெரிவிக்கப்படும் உண்மையான எதிர்ப்பு அல்ல.
அரசியல்வாதி விஜய்: ஓப்பனிங் சீன், மாநாடு
முதல்பாகமான “நடிகர் விஜய்”-யில் ரசிகர்களாக வந்து சினிமா கவர்ச்சியில் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் விஜய்க்கு பலி கொடுத்து பாலபிஷேகம் செய்தவர்கள், இரண்டாம் பாகமான “அரசியல்வாதி விஜய்”-யில், தொண்டர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் ஆலை
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு கும்பலுக்கு மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.
உ.பி: குருகுல கல்வி முறையை மீட்கத் திட்டமிடும் யோகி அரசு!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கட்டியமைக்கும் இந்துராஷ்டிரத்தில் அறிவியல் பூர்வமான கல்வி என்பது ஒழித்துக்கட்டப்பட்டு குருகுலக் கல்வி முறை மட்டுமே நிலைநிறுத்தப்படும் என்பதைத் தான் யோகியின் நடவடிக்கை உணர்த்துகிறது.
இயற்கைப் பாதுகாப்புக் குறியீட்டில் படுமோசமான நிலையில் இந்தியா
2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து காடுகள் அழிக்கப்பாட்டும் வருவதால் இயற்கை வளங்கள் ஒரு ஆபத்தான போக்கை எதிர் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண உதவியைத் தடுக்கும் பாசிச இஸ்ரேல் அரசு
பாலஸ்தீன மக்களுக்குக் குறைந்தபட்சமான மனிதாபிமான உதவிகள்கூட கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இனவெறியுடன் நெதன்யாகு அரசு இந்த இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்ஞை.
அமெரிக்கா: 40 நாட்களைக் கடந்து தொடரும் போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்!
“எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர்.