Thursday, July 16, 2026

காசா பயணத்தில் முதல் இந்தியர் | நேர்காணல்

நிகிதா நாயுடு நேரில் கண்ட சூழல்கள், இந்த முயற்சியில் பங்கேற்கத் தூண்டிய காரணங்கள் குறித்தும் உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ முன்வந்தவர்களின் பணியை உலக அரசுகள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பது குறித்தும் இந்நேர்காணலில் பேசியுள்ளார்.

கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!

கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை! https://youtu.be/LtcS8X1VPpI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!

விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு

அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்

தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!

2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது, பா.ஜ.க.

திருவள்ளூர் அமோனியா கசிவு: ஒடிசாவிற்கு திருட்டுத்தனமாக அனுப்பப்பட்ட சிறுமியின் உடல்

இப்படுகொலையை மூடிமறைப்பதிலேயே த.வெ.க. அரசு குறியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருப்பது இதனை நிரூபிக்கிறது.

ஜூலை 3: காசா இனப்படுகொலையின் 1000-ஆவது நாள்!

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புகள் தொடர்ந்து போர் நிறுத்த வலியுறுத்தல்களைச் செய்து வந்த போதிலும், இந்த 1,000 நாட்களைக் கடந்தும் காசா மக்களின் மீதான பொருளாதார முற்றுகை, உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறை மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்: கால்பந்து மைதானத்தில் ஒலித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலை விபத்து | பு.ஜ.தொ.மு. களச்செய்தி

கட்டற்ற இலாபத்தைச் சாதிக்க எவன் செத்தால் எனக்கென்ன என்று நினைக்கும் முதலாளிகளையும், முதலாளிகளது மனம் நோகச் செய்தால் முதலீடு கிடைக்காது என்று நினைக்கிற அரசு எந்திரமும் தொழிலாளி வர்க்கத்தின் பிணத்தின் மீது வேட்டை நடத்தும் வல்லூறுகள். இந்த வல்லூறுகளிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!

ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி உடல் அடக்கம் | இ-போஸ்டர்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது மேலாதிக்கப் போர் தொடுத்த அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்கள், ஈரானின் அப்போதைய உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்து ஆட்சி மாற்றத்திற்கு...

அண்மை பதிவுகள்