பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2009 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பணி நிரந்தரம் கோரும் செவிலியர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.
பாசிச சக்திகள் மென்மேலும் வளரக்கூடாது என்பதில் போராடும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். தனியார்மய - தாராளமய - உலகமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது,போலீசு ஆட்சியை நடத்துவது ஆகியவை பாசிச சக்திகளுக்குப் பயன்தரக்கூடியவையாகும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2009 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2009 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி
ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.
தருமபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை உடனடியாக சரி செய்!
தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
டிச.14- தொழிலாளர் உரிமை தின ஆர்ப்பாட்டம்! | பு.ஜ.தொ.மு
சென்னை:
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர்.சக்திவேல் தலைமை தாங்கினார். தோழர்.நாகராஜன் (த.பெ.தி.க), தோழர்.மாறன் ( பு.மா.இ.மு ), தோழர் மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்),...
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2009 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
SIR உணர்த்துவது என்ன?
வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC!
வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
https://youtu.be/FWb0tNIWZtU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்
கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK):
19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்
https://youtu.be/B3x0orXyNVs
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்
‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2009 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்:
காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து!
https://youtu.be/z1acXA1eMFU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!
கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது.
























