பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!
"வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!
ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் அதன் சோதனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சேவை செய்தனர் என்பதே குற்றச்சாட்டு.
கடலூர் செம்மங்குப்பம் இரயில் விபத்து: தனியார்மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதே தீர்வு!
கடந்த 2024 ஏப்ரலில் வெளிவந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 17,083 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் உள்ளன. அவற்றில் கடந்த ஜனவரி 2025 வரை 497 மட்டும் நீக்கப்பட்டு 16,586 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்டு 16-31, செப்டம்பர் 1-15, 1996 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்
ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஒன்றிய அரசே!
44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
...
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!
ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?
* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்,...
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, ஆகஸ்டு 1-15, 1996 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பீகார்: லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை-குடியுரிமை பறிக்கப்படும் பேரபாயம்!
பா.ஜ.க. கும்பல் பீகாரில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாக இஸ்லாமியர்களை குறிவைத்து பிரச்சாரத்தை கட்டியமைத்து அதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. அந்தவகையில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு என்ற பெயரில் இஸ்லாமிய வெறுப்புக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.
லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!
அரசியல் கட்சிகள் போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-31, ஜூலை 1-15, 1996 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாள் | தெருமுனைக் கூட்டம் | தூத்துக்குடி
பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தூத்துக்குடி சிலுவை பட்டியில்...
தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்: அரசே குற்றவாளி!
பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளிக்கு பணி பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவனுடைய உடல் கருகிய பின்பு இழப்பீடு என்கிற பெயரில் சிறிய தொகையை அளித்து அரசு தன்னுடைய படுகொலையை மறைத்துக் கொள்கிறது.
பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்
முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.