சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.
எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?
போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை.
ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே
வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !
தமிழகம் முழுக்க மாட்டுக்கறி திருவிழா !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நெல்லை... என பல்வேறு பகுதிகளில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. அதில் திரளாக உழைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.
இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?
ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி.
கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் !
இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் பகிரங்கமான போர் தான் ஒரு கிடாயின் கருணை மனு.
போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்
சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? சிறப்புக் கட்டுரை
குடிமகன்கள் என்ற நிலையிலிருந்து மக்களை நுகர்வோர்களாக மாற்றுவது தான் திட்டக் குழுவின் வேலை! இதைச் செய்வதற்கும் அரசின் கடமைகளை கைகழுவுவதற்கும்தான் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டதேயன்றி வறுமையை ஒழிப்பதற்காக அல்ல!
லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச் சாலை!
2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் 2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.
கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!
தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: பு.ஜ.தொ.மு) பெருவெற்றி பெற்றிருக்கிறது.
விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்
ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?
முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர்.
சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.



















