தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.
மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"
மரணப் படுக்கையில் இந்தியா! | கவிதை
மரணப் படுக்கையில் இந்தியா!
நலமில்லை;
நலமறிய
ஆவலுமில்லை;
ஏனெனில்,
உங்கள் நிலையும்
நிச்சயம்
நாறிக் கொண்டு
தான் இருக்குமென
தெரியும்;
எனினும்,
என்னைக் காப்பாற்றுமாறு
கண்ணீர் மல்க
எழுதிக் கொள்வது!
ஓட்டும் நோட்டும்
இரட்டைக்கிளவி ஆகின
சனநாயகம் மாண்டது;
சாதியும் மதமும்
சகாக்கள் ஆகின
சமத்துவம் மாய்ந்தது;
இனவெறியும்
மொழிவெறியும்
இணக்கம் ஆகின
சகோதரத்துவம்
இறந்துபோனது!
நாடாளுமன்றம்
நாடகக்
கொட்டகையானது;
நாடு, சுடுகாடானது;
நடைப் பிணமாக உள்ளேன்,
காவி நெடியில்
மூச்சு முட்டி
பிணமாவதற்குள்
காப்பாற்ற முயலுங்கள்.
இப்படிக்கு
இந்தியா!
ஜிப்ஸி
சமூக வலைத்தளங்களில் வினவை...
அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்”
திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ
மாட்டிறைச்சி வாடிக்கையாளர்கள் 90% இந்துக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர்கள் என்றும் மோடி அரசு என்ன செய்தாலும் மாட்டுக்கறியை விடமாட்டோம் என்கின்றனர்.
பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!
பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல.
இஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு !
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை பற்றிய உண்மைகள் அம்பலமாவதை மோடி மட்டுமல்ல, காங்கிரசும் விரும்பவில்லை.
நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
போபாலில் பா.ஜ.க-வின் தீபாவளி நரபலி !
அதிரடிப்படை தலைவர் சஞ்சீவ் ஷாமி ஊடகங்களிடம் கூறிய போது பயங்கரவாதிகள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்
அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.
கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்
கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்
நிலத்தில் இருந்து விவசாயியை துரத்தியடிக்கும் அரசு, கடலோடிகளை மட்டும் விட்டுவிடுமா என்ன ? ஒக்கிப் புயலின் போது காப்பாற்றாத அரசு மக்களை விரட்ட ஓடி வருகிறது.
தனியார் பள்ளியில சேக்காதீங்க – பாடல்
தனியார் கல்வி, ஆங்கில மோகத்தை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் பாடியிருக்கும் பாடல்....




















