Tuesday, November 25, 2025

கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

0
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

0
மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1986 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

0
நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

1
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !

1
அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது.

நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !

13
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது.

பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !

சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும்.

ஈரான் மீதான போரை நிறுத்து!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தில்லையில் சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

4
தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம் ! தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம் - சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

அம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு !

2
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.

சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

2
சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.

அண்மை பதிவுகள்