சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது!
கிரிக்கெட் தோல்வி : டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் ?
அணியில் குறைந்தபட்சம் 7 பேராவது அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என விதி வைக்கலாம். உலகம் முழுக்க பசுவதை தடை கொண்டுவரலாம்.
சமாதானப் புறாவும் மோடியின் கைமா குருமாவும் – கேலிச்சித்திரம்
"பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்" - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மோடி கடிதம்.
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?
“பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
மாட்டிறைச்சியை மறுத்தால் நீயும் பஞ்சாங்கமே – கேலிச்சித்திரம்
"அவரு தீவிர கோமாதா பக்தர். கோமாதா கொம்புல தயாரிச்ச பட்டன் இருக்குன்னு சட்டை, பேன்ட்டே போட்டுக்க மாட்டார். ஒன்லி குடிக்கிறதுக்கு மட்டும் கோமாதா மூத்திரம், அவ்வளவுதான்"
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
"சிவாஜி யார்?" என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது.
மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்
அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல
சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியா போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.
ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து
"மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!" என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார்.
பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும், மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன.
காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்
இந்து மதவெறிக் கும்பல்களின் அடாவடித்தனங்களுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை எனப் பார்ப்பனக் கும்பல் கூறிவருவது கடைந்தெடுத்த மோசடியாகும்.