Sunday, November 2, 2025

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

279
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!

அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !

0
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!

காவி பலிபீடத்தில் யாகூப் மேமன் படுகொலை – கேலிச்சித்திரம்

3
யாகூப் மேமன் - காவிபலிபீடத்தில் தூக்கு.

யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !

10
இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது.

பாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்

1
நாட்டில் உள்ள ரேஷன் கடைகளை மூடி விட்டு சமஸ்கிருத டியூஷனை ஆரம்பித்தால் எல்லாப் பிரச்சினைகளும் நொடியில் தீர்ந்து விடுமாம்.

சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்

0
சொந்தக் கல்லூரியையே காயலான் கடை போல நடத்திக் கொண்டு ஏழை பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்யும் விஜயகாந்த் என்ன தைரியத்தில் தமிழக கல்வியின் தரம் குறித்து கவலைப்படுகிறார்?

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

6
மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய்.

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

7
உலக யோகா தின சிறப்பு பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன்.

பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

2
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!

தமிழ் மக்களின் உணவு புலால்

11
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

9
ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.

இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?

22
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை

21
இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).

APSC தடை நீக்கம் – உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை

1
இந்துத்துவம் தனது கோரமான தலையை தூக்கும் பொழுதெல்லாம், இப்பொழுது நடத்திய போராட்டங்கள் போல ஒன்றிணைந்து அடிக்கவேண்டும்.

வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

7
“கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது" என்று வாதாடியது, அரசுத் தரப்பு.

அண்மை பதிவுகள்