Friday, January 30, 2026

இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்

கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்

2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

அடையாளமே குற்றமானால்… “சிறை” திரைப்படம் எழுப்பும் கேள்விகள்

திரையினுள் அப்துலை காட்சிப்படுத்தும் அதேவேளையில், எதார்த்தத்தில் சிறைக் கொட்டடியில் முடக்கப்பட்டுள்ள ஆயிரம் ஆயிரம் அப்துல்களையும், மக்களுக்காகப் போராடி சிறைவாசம் அனுபவிப்பவர்களையும் நினைவூட்டுகிறது. இந்த கட்டமைப்பு அவர்களுக்கு இழைத்துவரும் அநீதிகளைக் கண்ணுற்றுப் பார்க்குமாறு நம் முகத்தில் அறைகிறது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படும் பீகார்!

0
பீகாரையும் ‘இந்துராஷ்டிர சோதனைச்சாலை’ என்ற படையணியில் இணைத்துக்கொள்ள பாசிச கும்பல் துடிக்கிறது. பீகாரில் உள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை களத்தில் நின்று முறியடிக்க வேண்டியது இன்றைய அவசர அவசியமாக உள்ளது.

உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக உச்சநீதிமன்றம்!

0
பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி https://youtu.be/4_ikGNAD0rQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.

அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/FBDChangrEo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா | சிறப்புரை: தோழர் தொல். திருமாவளவன்

சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலை திருமாவளவன் பேசுவதல்ல, ரவி என்கிற செல்வகணேஷ் போன்றவர்கள் பேச வேண்டும். அக்குடும்பத்திலிருந்து, தெருவிலிருந்து, குடியிருப்பிலிருந்து தொடங்க வேண்டும்.

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன.

திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்

‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து! https://youtu.be/z1acXA1eMFU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் வலைத்தளம்: நெல்லையில் ம.அ.க., ஜனநாயக சக்திகள் மனு!

தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது.

அண்மை பதிவுகள்