Tuesday, July 7, 2026

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!

0
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!

அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான ஓர் கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்

அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலிக தங்குமிட முகாம்களில் அம்மக்களை அடைப்பது, குஜராத், ராஜஸ்தானில் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக பாசிச நடவடிக்கைகள் மூலம் இந்து மக்கள் மத்தியில் இருந்து சிறுபான்மை மக்களைப் பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் ​சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!

0
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் ஆவணப்படம் திரையிடத் தடை: உணர்த்துவது என்ன?

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படமானது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக, கலவரக் காடாக மாற்ற வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் காரணத்தினாலேயே திரையிடலை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது.

உ.பி: வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் யோகி அரசு

உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில் 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பசுவின் பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

இந்துத்துவ பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!

0
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் மாடு வெட்ட தடை: மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான  ஒருதலை பட்சமாக வெளியாகி உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

சிரையா இணையத் தொடர்: திருமணம் எனும் போர்வையில் நடக்கும் பாலியல் சுரண்டல்

நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு: நீதித்துறையின் இந்துராஷ்டிரத்திற்கான தீர்ப்பு!

கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!

இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.

மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்

2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா

அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.

அண்மை பதிவுகள்