Sunday, June 7, 2026

தமிழ்நாட்டில் மாடு வெட்ட தடை: மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான  ஒருதலை பட்சமாக வெளியாகி உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

சிரையா இணையத் தொடர்: திருமணம் எனும் போர்வையில் நடக்கும் பாலியல் சுரண்டல்

நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு: நீதித்துறையின் இந்துராஷ்டிரத்திற்கான தீர்ப்பு!

கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!

இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.

மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்

2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா

அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.

அசாமில் இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுக்கும் பா.ஜ.க: துணைபோகும் உச்சநீதிமன்றம்!

0
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.

உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!

0
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!

0
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.

ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!

0
பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.

SIR: பா.ஜ.க.-வின் சதியை அம்பலப்படுத்தும் பா.ஜ.க. எம்.பி.!

0
மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.

இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்

கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

அண்மை பதிவுகள்