ஆதிக்க சாதி வெறியர்களின் கத்தி – கேலிச்சித்திரம்
நாமெல்லாம் இந்து கூட்டாக சேர்ந்து கும்மியடிப்போம் என்று கூப்பிடுகிற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, இந்து முன்னணியோட கிழட்டு சோட்டாபீம் இராமகோபாலன் பதில் சொல்லாமல் பொத்திக்கிட்டு இருப்பது ஏன்?
பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?
‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு ‘அடிப்படை உரிமை’ என்ற தகுதியோ, ‘வழிகாட்டும் கோட்பாடு’ என்ற கவுரவமோ கூடக் கிடையாது.
பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.
பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!
"பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது."
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்
ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்
கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்
சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?
புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
தோல்விக்கான காரணம் "தேவையில்லாத" மதவெறி நடவடிக்கைகள் தானேயன்றி, ரயில் கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்ற "தேவையான" மறுகாலனியாக்க நடவடிக்கைகள் அல்ல என்று கார்ப்பரேட் ஊடகங்கள் விளக்கமளிக்கின்றன.
எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையக் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை
இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சையது முகமது (வயது 22) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை - போலீசின் கொலை குறித்த ஆதாரங்கள், வாக்கு மூலங்கள்!
தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்
அநியாயத்துக்கு குடிக்கிறது, அநியாயத்துக்கு வெடிக்கிறது, அநியாயத்துக்கு திங்கிறது, அநியாயத்துக்கு மினுக்குறது அப்படி என்னதான்யா இருக்கு இந்த பண்டிகையில?
தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி – கேலிச்சித்திரம்
ஒங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர, பஞ்சம சாதி' மக்கள் வேணும். ஆனா... அவங்க... கோயிலுக்குள்ள மட்டும் வரக் கூடாது... இது எந்த ஊர் நியாயமடா? அம்பிஸ்?





















