நெல்லை கருத்துக் கேட்புக் கூட்டம்: தாக்குதல் நடத்திய கல்குவாரி குண்டர்கள்
அறப்போர் இயக்கம் நடத்திய இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடாவடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. போலீஸ், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த கொள்ளையில் ஒன்றிணைகின்றனர்.
தேசிய தொழிலாளர் கொள்கை வரைவு: குலத்தொழிலை வலியுறுத்தும் மோடி அரசு
பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பி.எம் ஸ்ரீ: கேரள சி.பி.எம் அரசின் சந்தர்ப்பவாதம்!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா
பீகார் தேர்தல் பிரச்சாரம்:
தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா
https://youtu.be/308bG62AS_I
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
முறையற்ற நெல் கொள்முதல்:
விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
https://youtube.com/watch?v=ekvndpvsZdM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!
பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!
“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”
கேரள சி.பி.எம். அரசின் ‘தீவிர வறுமை’ ஒழிப்பா? ஒளிப்பா?
கேரளாவில் 90 சதவீத பழங்குடி குடும்பங்களுக்கு இன்னும் நிலம் இல்லை என்றும், பலர் மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக்கால் மூடிய கூடாரங்களில் மிகவும் அவலநிலையில் வசித்து வருவதாகவும் பழங்குடி ஆர்வலர்கள் கேரளாவின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க
அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.
தனியார் பல்கலைக் கழக திருத்தச் சட்டம்: ம.அ.க கண்டனம்
தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.
மாநிலக் கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவம்!
மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது போன்று, மாநிலக் கல்விக் கொள்கையைப் பற்றி எந்தவித பொது விவாதங்களும் எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலிருந்து தி.மு.க. அரசு வரைவு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.
யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்
அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.
தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தி.மு.க. அரசு!
தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘வளர்ச்சி’த் திட்டங்களால் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களே ஆகும்.
ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!
மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
























