Sunday, July 26, 2026

6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!

இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ்

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ் https://youtu.be/j3vEWKMVUKQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!

0
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

மக்கள் அதிகாரக் கழகத்தின் கிளை கோத்தகிரியில் உதயம்!

மக்களுக்காக போராடுகின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைந்து அமைப்பாக போராடும் பொழுதுதான் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றுணர்ந்து அம்மக்கள் கழகத்தில் இணைய முன்வந்தனர். உளவுத்துறையும் போலீசும் கழகம் குறித்து அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டிய போதும், மக்கள் கழகத்தின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளனர்.

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!

பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்

“மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

பெங்களூரு: நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதற்கு எதிராக 500 ஆர்வலர்கள் கடிதம்

0
பெருநகரங்களிலிருந்து உழைக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டுமெனில், அம்மக்களுக்கான மலிவான வாழ்வாதாரக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தெருவோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகின்றனர். இது, பூர்வகுடி மக்களாலும் உழைக்கும் மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட பெங்களூரு நகரத்தை கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் தாரைவார்க்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி || Live Blog

நக்சல்பாரி புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர், மூத்த தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (13.07.2026) காலை 11:30 மணியளவில் மறைந்தார். தோழரின் பங்களிப்பு குறித்த செய்திகளும் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு குறித்த செய்திகளும் இந்த live blog-இல்...

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு: விஜய் அரசின் கார்ப்பரேட் சேவை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!

கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை! https://youtu.be/LtcS8X1VPpI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!

விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

அண்மை பதிவுகள்