கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!
கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர்.
தேவனஹள்ளி: விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி:
விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா
https://youtu.be/PQjxrbWEpvI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அசாம்: பா.ஜ.க-வின் பசு மாட்டு ஊழல்!
இந்த ஊழலானது பாசிச பா.ஜ.க கும்பல் பேசும் ‘பசு பாதுகாப்பு’ அரசியலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் | தோழர் அமிர்தா
ஆபரேஷன் புஷ் பேக்:
இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் | தோழர் அமிர்தா
https://youtu.be/yNG7O4anBbw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிரா: கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் பாசிச கரங்கள்!
பாண்டுரங் சாகாராம் மோர்டே பத்திரிகையாளர் சினேகாவின் தலையில் இரும்பக் கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த பின்பும் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார்.
ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு.
மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!
பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!
"வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்
முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி
பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி
https://youtu.be/Ix1oPVc_E2I
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஒடிசா ரதயாத்திரை படுகொலை: பா.ஜ.க ஆட்சியின் அவலங்கள்
ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும்.
கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
























