சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்
சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!
| தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்
https://youtu.be/q5hVqYpER-4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள் | தோழர் ரவி
பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள்
| தனியார் பள்ளிகளைக் கண்டுகொள்ளாத அரசு | தோழர் ரவி
https://youtu.be/409n4sTusxM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!
இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.
காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்
"பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?"
சேலம் திரௌபதி அம்மன் கோவில் வெடி விபத்து: அதிகார வர்க்கமே குற்றவாளி
அளவுக்கதிகமான வெடி மருந்து கலவையைப் பயன்படுத்தி ஆபத்தான நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளின் மீதும், முறைகேடாக வெடி மருந்துகளை வாங்கி நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் தனிநபர்களின் மீதும் அரசு அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.
தேனி: பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம்!
பலமுறை மனுக்கள் கொடுத்தபோதும் அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர், ஆக்கிரமிப்பாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓடோடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?
பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியுள்ளது.
குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!
விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.
கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் விரட்டியடிக்கப்படும் பழங்குடி மக்கள்
தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!
சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.
திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்
அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு
பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வரவழைத்து நிலத்தை அளந்து கொடுத்துள்ளார் முத்துசாமி. இதற்கு பொன்னுசாமி சம்மதம் என ஒப்புக்கொண்டுள்ளார். நிலத்தை அளந்து கொடுத்தபிறகும் பிறகும் முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது நிலத்திற்கு...
திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்
திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்
https://youtu.be/TVKOUcAR6ms
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தேனி: பழங்குடி மக்களை வெளியேற்ற எத்தனிக்கும் வனத்துறை!
”பிற சமூக மக்களின் ஆதிக்கம்தான் அகமலையில் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் பணப்பயிர்களைப் பயிரிட்டுச் செழுமையாக வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவே வனத்துறை எங்களைப் பலிகடா ஆக்குகிறது’’
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு: ஏழை, நடுத்தர மக்களின் மீதான ஈவிரக்கமற்ற சுரண்டல்
”சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்”