காவாலக்குடி மணல் குவாரி மூடல் – மக்கள் வெற்றி
                    மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.                
                
            TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்
                    டி.சி.எஸ் மற்றும் ஐ.டி நிறுவனங்களும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளும் அதே நேரம், அதிகார வர்க்கம் இந்தச் சட்டங்களை கறாராக அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும்.                 
                
            மதுவை தடை செய்ய மக்களிடம் மனு !
                    "அம்மா செய்த சாதனைகள் இலவச திட்டங்களைப் பற்றி பேசாமல் டாஸ்மாக்கை மட்டும் பேசுகிறீர்களே, இது நியாயமா?"                
                
            திருவண்ணாமலை பாலியல் வன்முறை – HRPC ஆர்ப்பாட்டம்
                    திருவண்ணாமலை நகரத்தில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து, வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டல்!                
                
            விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்
                    பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.                
                
            திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்
                    "அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. ஏன் நடவடிக்கை எடுக்கவோ இல்லை" எனக் கேட்டதற்கு "என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?" என முழிக்கிறார்!                
                
            வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !
                    வெள்ளாறு எங்கள் ஆறு என்பதை அடிக்கடி சொல்லிப்பாரு. ஆற்று மணல்கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கடல்நீர் உள்ளே வரும். விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் கிடைக்காது. மணல்குவாரியை மூடியே ஆக வேண்டும்.                
                
            உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்
                    உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்                
                
            இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்
                    கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருந்தது.                
                
            கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
                    தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது.                
                
            ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் !
                    பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகியவற்றை கையில் இருந்த  சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.                
                
            மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்
                    மக்களின் உறுதியான போராட்டம்தான், "கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்" என வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.                
                
            தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?
                    ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.                
                
            பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி
                    இந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய பாழடைந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது.                 
                
            வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
                    பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள்,  "எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று சொல்லி போராட்டத்தில் பங்கேற்றனர்.                 
                
            






















