அம்மா பஜனையில் அமைச்சர்களை விஞ்சும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆசாமிகள்
ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்?
கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !
கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார் ஜாக்ரிதி.
தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்.
லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.
ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
“ஏங்க நான் ஆதார் அட்டை வாங்கி கேஸ் கம்பெனியில கொடுத்துட்டேனே, எனக்கு கேஸ் சிலிண்டர் இனிமேல் 1080 ரூபாயா? அரசாங்கம் என்னை லூசாக்கிடுச்சே”
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !
மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்
வியாபாரிகளுக்கெதிரான அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை – ஆடியோ
தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.
தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் ராஜூ உரை – ஆடியோ
தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் ராஜூ நிகழ்த்திய உரை.
தில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!
“இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர்.
சிற்றம்பல மேடையில் உயிர் துறப்பேன் – சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் !
கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைக்க கூடாது என்று குரல் கொடுங்கள்! தீட்சிதர்களின் கைக்கூலிகளாக செயல்படும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத்தில் காறி உமிழுங்கள்!
தாது மணல் குவாரிகளை மூடு! – தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் !
தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட நமது போராட்ட உணர்வை, அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள பொதுக்கூட்டத்திற்கு திரளாக அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்!