கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
கிரேட் நிகோபார் திட்டம்:
கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
https://youtu.be/bMLa06Rt0lE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்
ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.
அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!
இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ்
ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
8 புதிய துறைமுகங்கள்: தமிழ்நாட்டைக் கூறுபோடும் தி.மு.க அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: அரசுக்கு எதிராக அணி திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள்!
நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!
"வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்
ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஒன்றிய அரசே!
44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம், பணி நிரந்தர உரிமைகள் வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்!
அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், F.T.E , NAPS என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் நிறுவன CEO முதல் HR வரையிலான கும்பலை சிறையில் தள்ளு!
கசக்கி...
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!
ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?
* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!
* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு... இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!
கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!
* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70%...
சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்
பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!
“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”
விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ
தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.