“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!
சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.
“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!
மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு
விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”
கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.
மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு
தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் மீது ஒட்டுண்ணியாக வளரும் ஜியோ – அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை
ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை.
மீண்டும் சாம்சங் போராட்டம்: தொழிலாளர்கள் அறிவிப்பு
தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குமென சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம்
'வளர்ச்சி' என்ற பெயரில் கடலில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட கடல் சூழலமைப்பை அழித்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் சிதைத்து வருகின்றன.
அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223
வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு
இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223