மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?
சென்னையில் 10 மண்டலங்களிலும் உள்ள 57 மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சி மேயரிடம் புமாஇமு அளித்த அறிக்கை.
அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
அப்பா சிறை சென்றால்தான் மகள் படிக்க முடியும்
7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.
பாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி !
இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை புதியை தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள் ஓனர் பாரிவேந்தர் என்ற பாரிஜி என்ற பச்சமுத்து பறைசாற்றினார்.
நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்
"இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்"
திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் – கைது !
"மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர்."
திருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !
25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !
மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே! தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே! அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து
மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?
சாவுக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறி பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.
காவிரியில் தமிழ் நீர் பாய்ச்சிய கிருஷ்ணவேணி
யாருக்குத் தெரியும்....இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், "we speak only English", என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
சிதம்பரம் காமராஜர் பள்ளி கட்டண உயர்வை மறுத்து ஆர்ப்பாட்டம் !
கல்வியை அரசே வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது இதுபோன்ற முறைகேடுகள் நிற்கும்.
அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !
நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர்.
துணைவேந்தரை பதவி நீக்கக் கோரி HRPC ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிரச்சனையானது ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனை என்று கருதிவிடமுடியாது.