privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !

0
தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

மாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

3
"நீ பெற்றோருக்கு தான் ஃபோன் பண்றியா இல்லை வேற எவனுக்காகவது ஃபோன் பண்றியா? யாருக்கு தெரியும்" என திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்து தான் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அனிதா – நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

12
அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழகம் போர்க்களமாக மாறிவருகிறது. பல்வேறு இடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

56
சென்னை பத்மா ஷேசாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியை கைது செய்து அவர்மீது கொலை வழக்கு போட வேண்டும்

அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை

0
அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும்? இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

10
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

சிவப்புச் சட்டை!

ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.

பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு

8
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி: பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!

0
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார்.

அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

1
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், கோவூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களும் விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களும், விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் !

காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்

1
பு.மா.இ.மு தோழர்கள் போராட்டம் கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

4
உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்டதுறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது.

அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு

0
கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது.

25,090 மாணவர்கள் – 157 குடிநீர் குழாய்கள் !

0
ஆண்டு தோறும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி போவது எங்கே?. கல்விக்காக மட்டும் செலவிட பிடிக்கப்படும் 2% செஸ் வரிப்பணத்தை கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க ஏன் பயன்படுத்தவில்லை?

அப்பா சிறை சென்றால்தான் மகள் படிக்க முடியும்

4
7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.

அண்மை பதிவுகள்