Thursday, July 9, 2026

ஐ.நா-வின் “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” அறிக்கை: இஸ்ரேலே முதன்மை குற்றவாளி!

2025-ஆம் ஆண்டில் 5,663 குழந்தைகளுக்கு எதிராக 12,445 கடுமையான அத்துமீறல்கள் நடந்துள்ளன. அவற்றில், 9,465 அத்துமீறல்கள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும், 326 மீறல்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் நடத்தப்பட்டுள்ளன என அறிக்கை கூறுகிறது.

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

எலான் மஸ்க் ட்ரில்லியனியராம்! பொருளாதாரம் யாருடையது?

அமெரிக்க குடிமகனான மஸ்க் வாழும் அதே நாட்டில் ஒரு சாமானிய தொழிலாளியின் ஒரு மணி நேரத்தின் குறைந்தபட்ச கூலி 2009 ஆம் ஆண்டு முதல் 7.25 டாலராகவே உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சுரண்டப்பட்ட கூலியும், உழைப்புமே மஸ்கின் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சொத்துகள்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கொள்ளையடிக்கும் எலான் மஸ்க்கும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! | இ-போஸ்டர்

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! இலட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம் அமெரிக்க ஓநாயே... வெனிசுலாவில் பொம்மை ஆட்சியின் மூலம் அந்நாட்டின் வளங்களை சூறையாடுவதை உடனடியாக நிறுத்து! பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவிகளையும், நிவாரணங்களையும்...

டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் கியூபா மீதான மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போர்!

ஈரான் நாட்டின் மீது நேரடிப் போரைத் தொடுத்திருக்கும் அமெரிக்கா, கியூபாவின் மீது எரிபொருள் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு மறைமுகப் பொருளாதாரப் போரைத் தொடுத்துள்ளது.

மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்: உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்

கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ள லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானம்: மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு

இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை

ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.

போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேல்

இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.

காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்

போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.

ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா? | மீள்பதிவு

ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்

0
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அண்மை பதிவுகள்