பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்:
ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/Bx37OhxqZQI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!
பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும்
தோழர் அமிர்தா
https://youtu.be/ptWzI9wRyL8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்
மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.
பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!
ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!
காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்
கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த “ஜென் சி” | தெற்காசியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா! | தோழர் அமிர்தா
நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த Gen Z
| தெற்காசியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா! | தோழர் அமிர்தா
https://youtu.be/JaS2kz-b7Sk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!
இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம் | டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா
ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம்
| டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/buGc6ea7zq4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
50% வரிவிதிப்பு: திருப்பூர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!
பஞ்சம், பட்டினியால் காசாவின் சமூகம் நிலைகுலைந்து இருக்கிறது, மனித இயல்புகள் குறைந்து வருகின்றன, இவை இசுரேல் நடத்தும் போரின் துணை விளைவுகள் அல்ல. இதுதான், இசுரேலின் நோக்கத்தின் (குற்றத்தின்) மையமான பகுதி. அது, பாலஸ்தீன சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமாகும், குற்றமாகும்.
ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்
ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.
அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”























