தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
அவர்கள் சிரித்துக் கொண்டே நம்மை தூக்கிலும் போடுவார்கள் !
“எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!'' என்றாள். பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன. ''உண்மையாகவா?" என்று உடனே கேட்டான்.
தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?
"செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!” மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 41ம் பகுதியின் இரண்டாம் பாகம்
தாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்
நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.
உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது
ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதி...
இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்
அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 43-ம் பகுதி.
இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும்
அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 42-ம் பகுதி.
பாவெல் வந்துவிட்டான் ! வீடு வந்து சேர்ந்துவிட்டான் !
அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்
வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதி.
தாய் பாகம் 10 : நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …
அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...
ஆம் , நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.
குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது !
தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதியின் இரண்டாம் பாகம் ...
ஒரு பெண் சோகமாய் இருக்கும் போது சங்கீதம் தேவைப்படும் !
முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 32-ம் பாகம்.