privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு கதை தாய் நாவல்

தாய் நாவல்

மாக்சின் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

தாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?

தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்...

ஒரு பெண் சோகமாய் இருக்கும் போது சங்கீதம் தேவைப்படும் !

முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 32-ம் பாகம்.

நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம் ! நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள் !

யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ... பாகம் 2...

நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால் ….

அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதியின் பாகம்-2

தாய் பாகம் 9 : ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது

எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை!

எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள்

எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.

செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல ! உழுது தள்ள வேண்டியதுதான் !

அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.

நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது ?

நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும்.

தாய் நாவல் : 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !

"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.

தாகம் கொண்ட நிலமாக மக்கள் காத்து கிடக்கின்றனர் !

"ஏதோ ஒரு புத்தகத்தில் அர்த்தமற்ற வாழ்க்கை” என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 47-ம் பகுதி...

இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும்

அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 42-ம் பகுதி.

தாய் பாகம் 7 : பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?

நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது.

தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்

கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் - ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!

தாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்

நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.

மறுபிறவி எடுத்த தாயின் ஆன்மா ! மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் இறுதிப் பகுதி !

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 58-ம் பகுதி மற்றும் இறுதிப் பகுதி ...

அண்மை பதிவுகள்