தாய் பாகம் 8 : பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..
குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.
அவர்கள் சிரித்துக் கொண்டே நம்மை தூக்கிலும் போடுவார்கள் !
“எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!'' என்றாள். பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன. ''உண்மையாகவா?" என்று உடனே கேட்டான்.
வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்
நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?
இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வு
எங்கு புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.
இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக் கொள்கின்றன …
அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 3.
இது பல்லாயிரம் மக்களுடைய பாடல்
அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு...
நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும் ?
இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள், சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள்.
கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றி விட்டார்கள் !
அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள்.
நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான் அம்மா
''நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.
பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம் !
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை !
''என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்!... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 52-ம் பகுதி ...
அம்மா ! இந்த உலகிலேயே உங்களைப் போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது !
ஒரு மனிதனின் காலில் ஓங்கியடித்துவிட்டால், அவன் ஓடாமல் நின்றுவிடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்துப்பேரை அடித்தால், நூறு பேர் முறைத்துக்கொள்கிறார்கள்! தாய் பாகம் 14
அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !
என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...
தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல
மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை, நியாயத்தைத்தான் மதிக்கிறோம்!
இங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை !
... பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள், என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி ...