பிச்சை புகினும் கற்கை நன்றே…
                பிச்சைக்காரர்கள் நம்மிடம் இறைஞ்சி பெறுபவது மட்டமல்ல வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை சந்திக்க நேர்ந்தது. நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்...            
            
        காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!
                காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.             
            
        யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்?
                புனைவில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.            
            
        திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!
                ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...            
            
        அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
                முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன            
            
        கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
                காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?            
            
        மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
                பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை  எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்             
            
        கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!
                தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது            
            
        மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!
                அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்            
            
        வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!
                வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?            
            
        துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
                ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது  நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.            
            
        பைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்!
                புனே நகரில் 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.            
            
        நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!
                நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் மதிப்பெண்கள். இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.            
            
        6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!
                சூர்யாவைப் போலவே நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடி படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன             
            
        













