Friday, November 14, 2025

சென்னைப் பல்கலை: அபகரிக்கப்படும் நிலம், கேள்விக்குறியாகும் கல்வி! | பு.மா.இ.மு

0
தி.மு.க அரசே, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தை சமூக நலத்துறைக்கு கொடுக்காதே! | பு.மா.இ.மு. பத்திரிகையாளர் சந்திப்பு

தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.

நாகையில் பிசியோதெரபி மாணவர் தற்கொலை: கொலைகார நியூட்டன் கல்லூரியின் படுகொலை!

பல்வேறு கனவுகளுடன் கல்லூரியில் படிக்கவந்த சபரீஸ்வரனை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகம் தனது லாபவெறிக்காக படுகொலை செய்துள்ளது. ஆனால், அதுகுறித்த எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தற்கொலையை மூடிமறைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை! | தோழர்...

ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் - பா.ஜ.க அரசின் படுகொலை! | தோழர் அமிர்தா https://youtu.be/y-GkjOX_i9U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!

0
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

ரிதன்யா தற்கொலை: 'வரதட்சணை' என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது https://youtu.be/lJAqequ_FWw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மம்தா அரசே குற்றவாளி!

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவிகளுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திடு | புமாஇமு

0
போராடிய மாணவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களையும் வளாகத்திற்குள் அனுமதிக்காமல் போலீசை வைத்து வெளியில் தள்ளியிருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.

ஒடிசா: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

“கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதலமைச்சரே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம்”

பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் https://youtu.be/pVv0N5VWZ5A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.

கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் –  சுரண்டலின் கோரமுகம்!

“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை‌‌; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

ஐ.பி.எல். படுகொலை | கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? |...

0
ஐ.பி.எல். படுகொலை கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது https://youtu.be/7xjQ09u1YIM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!

0
ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமான விடுதி கட்டாமல், தோழி விடுதி கட்டுவது என்பது அடிப்படையிலேயே அர்த்தமற்றது என்பதுடன் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையுமாகும்.

அண்மை பதிவுகள்