ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்!
சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!
கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது.
நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை!
நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல் உழைப்பவர்கள் அரசாக உதயமானது. இதனைப் பார்த்த...
நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை
ஓடவும் வைக்கும்.
மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். "சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்" என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார், முத்துராமலிங்கம்
நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான்...
நீங்கள் "சிகரம் தொட்டதாக" கொண்டாடுகிற "டாடாவின் சிகரம்" உழைப்பால் எட்டியது இல்லை... இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின் பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது...
வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்
விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன
கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?
வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன
பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு
உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?
நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை
ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்
துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்
மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா -
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்
குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன
மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்
காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா...
தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.
கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடை போடுவோம்.
காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..
போராட்டம் ஓய்வதில்லை!
பல கனவுகளோடும்
எண்ணங்களோடும்
மருத்துவம் படிக்க வந்தேன்...
பிறகுதான் தெரிந்தது
மருத்துவ பணியில்
நீண்ட காலம்
நீடிக்க முடியாதென்று..
மக்களின் மருந்துகளை
மறுவழியில் விற்கலாமா?
எதிர்த்து கேள்வி கேட்டேன்!
மிரட்டல் வந்தது
உன்னைக் கொன்றுவிடுவோம்
பயப்படவில்லை
துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்...
கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக
இரவில் வேலைக்கு
வரச் சொல்வது..
இயந்திரத்தை மிஞ்சிய
வேலை வாங்குவது என
பழிவாங்கப்பட்டேன்
அதிகார வர்க்கத்தால்..
அந்த நாளும் வந்தது
கண்கள் விழித்து
வேலை பார்த்து
பார்வை மங்கியது,
எழுந்திருக்க முடியாத
அளவிற்கு உடல்வலி
வயிறு வலியும் கூடவே...
அரைத் தூக்கத்தில்
அறைக்குச் சென்று
தூங்கினேன்
சிறிது நேரத்தில்
வெறிபிடித்த...
போராட்டம் வெல்லட்டும்!
மருத்துவ மாணவி
பாலியல் வன்கொடுமை
செய்து கொலை..
இது செய்தி அல்ல..
நாட்டையே உலுக்கிய
அதிகார வர்க்கத்தின்
கொடூர அநீதி..
எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த
மருத்துவமனை
இன்று அஞ்சி
நடுங்கக் கூடிய
நரகத்தினைப் போன்றுள்ளது...
போராட்டம் என்னும்
அணையா நெருப்பு
மருத்துவ மாணவிகள் மனதில்
கொழுந்து விட்டெரிகிறது..
காட்டுத்தீயாய் பரவும்
மாணவர் போராட்டத்தால்
அஞ்சி நடுங்கும்
அதிகார வர்க்கம்..
கொடிய மிருகங்களை
கூண்டில் அடைக்கும் வரை
ஓயாது போராட்டம்..
நீதி கிடைக்கும் வரை
நிற்கப் போவதில்லை
போராட்டம்
நாடு எங்கும்
மருத்துவர்கள்
வேலை நிறுத்தம்..
அதிகார வர்க்கமே,
எங்களின் போராட்டம்
சிறு துளி அல்ல..
கைகளை, தடிகளை
வைத்து தடுப்பதற்கு...
பொங்கிப்...
8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?