தற்போது காவேரிப்பட்டினம் அருகே ஜெகதாப் என்கிற இடத்தில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவக் கனவை இழந்த மாணவர்களிடத்தில் இது மாற்றாக திணிக்கப்பட்டதன் விளைவாய் இன்று துணை மருத்துவத்துறை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக்கப்பட்டு வருகிறது.
தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.
தி.மு.க அரசே, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!
தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.
பல்வேறு கனவுகளுடன் கல்லூரியில் படிக்கவந்த சபரீஸ்வரனை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகம் தனது லாபவெறிக்காக படுகொலை செய்துள்ளது. ஆனால், அதுகுறித்த எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தற்கொலையை மூடிமறைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
ஒடிசா மாணவி தற்கொலை:
கல்லூரி நிர்வாகம் - பா.ஜ.க அரசின் படுகொலை! | தோழர் அமிர்தா
https://youtu.be/y-GkjOX_i9U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அல்லா கோயில் பூக்குழித் திருவிழா:
மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் சிவகங்கை மக்கள் | ஆவணப்படம்
https://youtu.be/YWUZdsedrRI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
தலித் பேராசிரியர்களின் இந்த பதவி விலகல் கடிதமானது, பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தலித் பேராசிரியர்கள் பணியாற்றினாலும், அவர்களுக்கான அங்கீகாரமும் வருவாயும் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது.
ரிதன்யா தற்கொலை: 'வரதட்சணை' என்ற பெயரில்
அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது
https://youtu.be/lJAqequ_FWw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு
https://youtu.be/CIamhTqcZCI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram