Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 24

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16- 30, அக்டோபர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 21-22 | செப்டம்பர் 16- 30, அக்டோபர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயா விவகாரம்: அரசியல் – சமூக சீரழிவின் சாட்சி!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உலகின் முதல்நிலை எதிரியான அமெரிக்காவின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • இந்து மதவெறியர்களின் சதி: அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு அடியாளாக இந்தியா?
  • உலகின் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவே!
  • இலட்சம் கொடுத்தால் பஞ்சாயத்துத் தலைவர் பதவி எத்தனை கோடிக்கு பிரதமர் பதவி?
  • மறுகாலானியாக்க எதிர்ப்பு தீ பரவட்டும்
  • ஒர்சாவில் பட்டினிச் சாவுகள்
    நிவாரணமல்ல… உணவுக் கலகமே ஒரே தீர்வு!
  • தொடர் கட்டுரை: பகுதி 3
    சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி- “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம்
  • பத்தாண்டுகளின் தாராளமயம்: பாதாளத்தை நோக்கி பாய்ச்சல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 20 | செப்டம்பர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயாவிடம் விலை போகும் நீதித்துறை
  • ஜெயா – போலீசின் பாசிச தாக்குதல் சரணாகதிப் பாதையில் தமிழகப் பத்திரிகையாளர்கள்
  • திரண்டெழுந்தது தொழிலாளி வர்க்கம் ஓடி ஒளிந்தது துரோகத் தலைமை
  • ஆப்பிரிக்கக் கருப்பர்களைக் கொல்வது எது? ஆட்கொல்லி எய்ட்ஸா? அறிவுசார் சொத்துடைமையா?
  • வீதியில் ஒப்பந்த தொழிலாளி.. பீதியில் நிரந்தரத் தொழிலாளி!
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 11
  • அயோத்தி வழியில் மீண்டும் ஒரு மசூதி இடிப்பு இந்துவெறி அட்டூழியத்துக்கு அரசே உடந்தை
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அறுக்கப்படும் ஆடுகளுக்குக் கொடுக்கப்படும் அகத்திக்கீரை
  • போலீசு குண்டர்களின் வெறியாட்டம் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகம்
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம் | பகுதி 2
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 1-31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 18-19| ஆகஸ்ட் 1-31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆக்ரா உச்சி மாநாடு: தோல்வி ஏன்?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மனித உரிமைகள்: தமிழக போலீசின் உண்மை முகம்
  • தரைக்கடை வியாபாரிகள் மீது தடியடி; திருச்சி போலீசின் காட்டு தர்பார்!
  • கோகோ கோலா: விளம்பரத்துக்குப் பல கோடி தொழிலாளிக்குத் தெருக்கோடி
  • யூனிட் டிரஸ்டு மோசடி: அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் இன்னுமொரு கூட்டுக் கொள்ளை
  • நாகா போர் நிறுத்த ஒப்பந்தம்: இன விடுதலைப் போர் இனச் சண்டையாகியது
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 10
  • உலகைக் குலுக்கிய உலகமய எதிர்ப்புப் போராட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 15-17| ஜூன் 16-30, ஜூலை 1-31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வெறிநாய்களின் ஆட்சியில் சாமானியர்களின் சதி என்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அதிகார வர்க்கத்தின் நேர்மை – திறமை – நடுநிலைமை
    துடப்பத்திற்குப் பட்டுக் குஞ்சம்!
  • சட்ட விரோதக் கொள்ளையனைத் தேடும் சட்டபூர்வ கொலைகாரர்கள்
  • தவிக்குது சென்னை நகரம் கொழிக்குது தண்ணீர் வியாபாரம்
  • நேபாளம்: அரண்மனைக் கொலைகளும் அரைவேக்காடு அறிஞர்களும்
  • ஈராக்: அவலத்தின் நடுவிலும் அமெரிக்க எதிர்ப்பு
  • இவரின் மரணம் மலையைவிடக் கனமானது!
  • தொடர் கட்டுரை: பகுதி 9
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • தாராளமயத்தின் அடுத்த பலி
    கடலை விவசாயிகளின் கண்ணீர்க் கதை
  • தொடர் கட்டுரை: பகுதி 4
    தாராளமயத் தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16 – 31, ஜூன் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 13-14| மே 16 – 31, ஜூன் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழகத் தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு: அம்பலமானது சட்ட போலித்தனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அர்சத் மேத்தா, கேதான் பரீக்…. தாராளமயவாதத்தின் வளர்ப்புப் பிள்ளைகள்
  • பரவுகிறது பட்டினிச் சாவு தொடங்கட்டும் உணவுக் கலகம்
  • இந்தியா – வங்கதேச எல்லை மோதல்கள்: கிழக்கிலும் தாழ்நிலைப் போர்?
  • தொடர் கட்டுரை: பகுதி 3
    தாராளமயத் தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • தொடர் கட்டுரை: பகுதி 8
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்துக்குக் கூஜா தூக்கும் பா.ஜ.க.
  • கோவை உயிரியியல் பூங்கா: மேட்டுக்குடியின் உல்லாசத்திற்கு பழங்குடியினரின் வாழ்வு பறிப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01 – 15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 12 | மே 01 – 15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சட்டத்தின் முன் கிரிமினல்களின் விசுவரூபம்
  • விண்ணில் ‘சாதனை’ மண்ணில் வேதனை
  • தேர்தல் புறக்கணிப்பு ஏன்?
  • தொடர் கட்டுரை: பகுதி 7
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • விவசாயிகள், தொழிலாளர்கள், தேசிய முதலாளிகளின்
    மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாடு
  • இருண்ட வானில் உதித்த ஒளிக்கீற்று
  • பல்கலைக்கழகங்களில் சோதிடப் பட்டப்படிப்பு:
    இந்துவெறியர்களின் கொட்டம்
    திராவிடக் கட்சிகளின் மௌனம்
    போலி கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01 – 30, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 10-11 | ஏப்ரல் 01 – 30, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சாதி-மதவெறி, ஊழல்-கிரிமினல் கும்பல்களின் கூட்டணி
  • நாடு முன்னேறுகிறதா? வேலையின்மை முன்னேறுகிறதா?
  • ஊழல் ‘தேசிய’ங்களின் போட்டாபோட்டி
  • யார் ஆக்கிரமிப்பாளர்கள்? தரைக்கடை வியாபாரிகளா? பெரு வணிக நிறுவனங்களா?
  • தொடர் கட்டுரை: பகுதி 6
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • வரவு-செலவு அறிக்கை: நாட்டை அடகு வைப்பதில் நாலுகால் பாய்ச்சல்
  • பன்னாட்டு நிறுவனங்களின் ஊழல் ஏற்றுமதி
  • “பால்கோ” விற்பனை
    பா.ஜ.க.வின் துரோகமும் காங்கிரசின் பித்தலாட்டமும்
  • சாதி-தீண்டாமை வெறி
    சி.பி.எம். ஊழியர் பலி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”: அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்

முதல் விண்வெளி வீரர் அனுமன்!”:
அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது

“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு
| ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01 – 31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 08-09 | மார்ச் 01 – 31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழகத் தேர்தல்; அழுகி நாறும் கூட்டணி அரசியல்
  • “மேற்கு வங்கத்தைப் பார்!”
    உடைந்தது சி.பி.எம். கட்சி உருவானது பிழைப்புவாதக் கட்சி
  • குஜராத் நிலநடுக்கம்: பேரழிவை விளைவித்த கொலைகாரக் கூட்டணி
  • தொடர் கட்டுரை: பகுதி 2
    தாராளமய தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • தொடர் கட்டுரை: பகுதி 5
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • காசுமீர்
    சமாதான நாடகம் பொய்த்துப் போனது பனிமலை, குமுறும் எரிமலையானது
  • நவீன விவசாயம்
    விளைநிலத்தை நாசமாக்கி… விவசாயிகளை நாடோடிகளாக்கி…
  • அரசியல் ரவுடிகளின் கொட்டம் திணறுகிறது தமிழகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01 – 28, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 06-07 | பிப்ரவரி 01 – 28, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “தலித்” அரசியலின் விபரீத வளர்ச்சி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அமெரிக்க என்ரானின் வழிப்பறிக் கொள்ளை
  • அதிராம்பட்டினம்: அயோத்தி வழியில் ஓர் ஆக்கிரமிப்பு
  • தியாகி லீலாவதி குடும்பம்: மறந்தது துரோகக் கட்சி
  • தொடர் கட்டுரை: பகுதி 4
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • பெருகி வரும் பாலியல் வன்முறை அதிகாரக் கிரிமினல்கள் உடந்தை
  • தாராளமய தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • ஒரிசா பழங்குடி மக்களின் துயரக்கதை: வாழ்வைப் பறித்து முன்னேற்றமா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01 – 31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 04-05 | ஜனவரி 01 – 31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காசுமீர்: மீண்டும் சமாதான நாடகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இந்து மதவெறியர்களின் தாக்குதல் மதச்சார்பற்ற கட்சிகளின் முணுமுணுப்பு
  • மக்களுக்காகப் போராடி தியாகியான மாவீரர்
  • ”தொழிலாளர்கள் தேசங்கடந்தவர்களாக கட்டாயம் மாற வேண்டும்!”
  • அஞ்சல்துறை வேலை நிறுத்தம் அரசாங்க கொத்தடிமைகளின் போராட்டம்
  • அப்பாவிகள் மீது வக்கிர அடக்குமுறை கிரிமினல்களுக்கு ராஜமரியாதை
  • பாமாயில் இறக்குமதிக்கு எதிராக கேரள மக்களின் போர்க் கோலம்; மீண்டும் அந்நியப் பொருள் புறக்கணிப்பு சுதந்திரப் போர்!
  • ஈழ வேந்தன் நாடு கடத்தல்: தேசிய ஒருமைப்பாட்டுக்கு பலிகடா ஈழ அகதியா?
  • திருவள்ளூர் சாராய எதிர்ப்புப் போராட்டம்: சமூக உறக்கத்தைக் கிழித்த வீராங்கனைகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்! | கவிதை

யார் அவர்கள்?

நகரங்களின் அழகில் அடித்துச் செல்லப்பட்டு
காலத்தின் போக்கில் கரை ஒதுங்கியவர்கள்!

நகர்ப்புற வாழ்க்கையின் விளிம்புகளில் பாடப்படும்
யாரையும் அவ்வளவு எளிதில் தொந்தரவு செய்துவிடாத
ஓர் அமைதியான நாதியற்ற பாடல்!

மங்கலான விடியல் பொழுதுகளில்,
நகரங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில்
முதலாளித்துவத்தின் விருந்துகளில்
சிந்திய கழிவுகளைத் துடைப்பவர்கள்!

நவீனமயத்தின் கண்களில் அகப்பட்டுவிடாமல்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மலக்குழிகளின் மனித இணைப்புகள்!

ஒப்பந்ததாரர்களின் இலாபத்திற்கு இதமளிக்க
எவ்வித பாதுகாப்புமின்றி எரியூட்டப்படுபவர்கள்!

முதலாளித்துவச் சுரண்டலின் இழைகளில்
மிக்க கவனமாக இறுக்கி நெய்யப்பட்டவர்கள்!

பார்ப்பனியத்தின் சாதியச் சங்கிலியுடனும்
நவீன வர்க்க சுரண்டலுடனும் பின்னிப்பிணைந்தவர்கள்!

அந்நிய மூலதனத்தால் சீர்குலைக்கப்பட்ட நமது வாழ்வியல் கட்டமைப்பை
துடைப்பங்களால் முலாம்பூச பயன்படுத்தப்படுவர்கள்

தொழிற்சாலைகளின் மறு உற்பத்தியை நிலைநிறுத்துவதற்காக
ஒடுக்கப்பட்டவர்களிலேயே தேர்ந்தெடுத்து ஒதுக்கப்பட்டவர்கள்!

ஆம், அவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்!

பளபளக்கும் நமது நகரங்களின் இதயத்துடிப்புகள்
இன்று ஒரு விடுதலையின் கனவை சுமக்கத் தொடங்கியுள்ளனர்!

‘சமூகநீதி’ அவர்களுக்கு எதிராக
என்றோ தனது பயணத்தை தொடங்கிவிட்டிருக்கிறது!

ஆளும் வர்க்க அரசுகளோ
அவர்களது குறைந்தபட்ச இருப்பிற்கும்
இறங்கற்பா இசைத்துக் கொண்டிருக்கின்றன!

தனியார்மயத்திற்குள் மிகத்திறமையாக மூடிமறைக்கப்பட்ட
சேரிகளின் சீர்குலைவில் இருந்து வீசுகிறது
இந்த கார்ப்பரேட் வாழ்க்கையின் முடை நாற்றம்!

நகர்ப்புற வாசிகளே!

நமது சூழலியல் பாதுகாப்பு,
தலைமுறை தலைமுறையாக அடக்கிவைக்கப்பட்ட
அவர்களின் பேராசையின் வடுக்களைத் தாங்கிநிற்கிறது!

சுகாதாரமான தெருக்களும், பூங்காக்களும், பேருந்து நிலையங்களும்
அவர்களின் கண்ணியமான வாழ்வைக் காவு கேட்கின்றன!

ஒடுக்குமுறைக்கான உரிமை அவர்களின் பரம்பரை சாபமா?
கண்டிப்பாக இல்லை!

இது நமது பங்களிப்பிற்கான நேரம்!

முதலாளித்துவ ஒடுக்குமுறையின் நிழலில் அவர்களோடு ஒன்றிணைவோம்!
அவர்களோடு ஒருகுரலெடுத்து முழங்குவோம்!
தனியார்மயத்தின் குப்பைக் கிடங்குகள் வீங்கி வெடிக்கட்டும்!

வேண்டும் ஜனநாயகம்!


பாரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16 – டிசம்பர் 31, 2000 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 01-03 | நவம்பர் 16 – டிசம்பர் 31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நடிகர் ராஜ்குமார் மீட்பு நாடகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கிரிமினல் வீரப்பனை வேட்டையாட அதிரடிப்படை… தண்டிக்கப்பட்ட கிரிமினல் ஜெயாவுக்கு பூனைப்படை பாதுகாப்பா?
  • தனியார்மயம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
  • தாமிரபரணி கொலைகள்: தயார்நிலை தீர்ப்புடன் ஒரு விசாரணை கமிசன்
  • பாலஸ்தீனப் போராட்டம்: அமைதி ஒப்பந்த மாய்மாலம் அம்பலமானது
  • ரப்பர்…. தேயிலை…. மக்காச்சோளம்: அடுத்த பலிகடா யார்?
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். (பகுதி 3)
  • கழுதையின் வாரிசு குதிரையாகுமா?
  • டெல்லிக்கு ‘அழகு’ தொழிலாளருக்கு அழிவு
  • வாழ்வைப் பறித்த தீர்ப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்

ப்பொழுதுமே ஐ.டி துறை என்பது செல்வம் கொழிக்கும் ஒரு துறை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்கிற ஒரு பொதுப் பார்வை உள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை நடைமுறையில் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.

பொதுவாக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முதலாளித்துவ நிறுவனங்கள் கீழ்மட்ட தொழிலாளர்களில் இருந்து, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வரைக்கும் பல அடுக்குகளை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த அடுக்குகள் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை கொண்டதாக இருக்கும்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறை சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்ப்பதாக நினைப்பதுண்டு. ஆனால் வெளியில் நிற்கும் காவலாளியில் தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்திற்கு நாள்தோறும் வெவ்வேறு விதமான பொருட்களை கொண்டு வரும் ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலையில் ஈடுபட்டு இருப்பார்கள். அது ஐ.டி துறைக்கும் பொருந்தும்.

ஐ.டி தொழிலாளர்களில் மேல்தட்டு தொழிலாளர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏறக்குறைய முதலாளிகளின் குணாம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற தொழிலாளர்களை பிழிந்து வேலை வாங்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.

அதேசமயம், ஐ.டி துறையைப் பொருத்தவரை,10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆரம்ப நிலை ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்தான் தற்போதும் உள்ளது. ஆனால் இதை வைத்து வாழ்க்கையை ஓட்டுவது மிகவும் சிரமம். இந்த ஊதியத்தையும் தாண்டி அவர்களை ஒட்டச் சுரண்டும் வேலையை ஐ.டி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் பெரும் விவாதம் அரங்கேறியது.


படிக்க: 12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு


ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவன லாபம் இருந்த போதிலும், இந்தியாவின் ஐ.டி துறையில் பல தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, மேலாண்மை சாராத பணிகளில் உள்ளவர்களுக்கு உண்மையான ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்து விட்டன. சமீபத்தில் முதலாளி வர்க்க அறிவுஜீவிகளே தொழிலாளர் வர்க்கத்திலுள்ள நடுத்தர வர்க்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக Linkedin சமூக வலைத்தளத்தில் எழுதி இருந்தது பேசுபொருளானது.

பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனமான பீபால்கோவின் (PeepalCo) இணை நிறுவனரும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ் சிங்கால் தனது சமூக வலைதளப் பதிவொன்றில், ”அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேக்கமடைந்த சம்பளத்தால், நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார அதிர்வுகளை அமைதியாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்; பிணை எடுப்புகள் இல்லை, தலைப்புச் செய்திகள் இல்லை, எந்த உரையாடலும் இல்லை” என்று கூறியிருந்தார். “யாரும் பேசாத மிகப்பெரிய மோசடி நடுத்தர வர்க்க சம்பளம்” என்று எழுதி, அவ்வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விளக்கியிருந்தார்.

வங்கி மூலதனமானது ரியல் எஸ்டேட் துறை மூலமாக ஒட்டுமொத்த தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒருசேர கடன் கொடுப்பதால், இந்தத் துறையைக் கொண்டு முழு தொழிலாளர் வர்க்கத்தையும் ஒட்டச் சுரண்டுகிறது. அதிகமாக ஊதியம் வாங்கும் மேல் தட்டு ஐ.டி ஊழியர்களால் கூட வீடு வாங்குவது என்பது எட்டாக் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், ஏகாதிபத்திய மூலதனம் ஐ.டி தொழில்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. 8 மணி நேர வேலை என்பது காணாமல் போயிற்று என்றே சொல்லலாம். இங்கு குறிப்பிடுவது வேலை நேரத்தை மட்டும்தான்.

பெருநகரங்கள் மக்கள்தொகை வெள்ளத்தால் பெருகி வழிவதால், உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர மக்கள் தொகை பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதால், ஒரு தொழிலாளி சராசரியாக அலுவலகம் சென்றடைய ஒரு மணிநேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் வரை ஆகிறது. அதுவும் பெங்களூரு போன்ற நகரத்தில் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளது.

வெகு சில தொழிலாளர்களே அலுவலகங்களுக்கு அருகாமையில் இருக்கின்றனர். அந்த குடியிருப்புகளின் வாடகை மிக அதிகம். எல்லாத் தொழிலாளர்களாலும் கொடுக்க இயலாது. ஆகவே ஒரு ஐ.டி தொழிலாளியின் வேலை நேரம் முழுமையாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 12 முதல் 14 மணி நேரம் வரை நீள்கிறது. இங்கே குறிப்பிடுவது ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நேரடி தொழிலாளர்கள் பற்றி மட்டுமே. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இன்ன பிற தொழிலாளர்கள் வாழ்க்கை படு மோசம். வெளியில் நிற்கும் காவலாளி முதல் சமையல் சப்ளை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ அந்தோ பரிதாபம்.

இவ்வாறான பொருளாதார, வேலை நேர நெருக்கடிகள் பல்வேறு பிரச்சினைகளை ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. சில தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல தொழிலாளர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினைகள் வருகிறது. இன்னும் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் விவாகரத்து மூலம் சிதறுண்டு போகின்றன.


படிக்க: “நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்


தற்பொழுது சில ஐ.டி தொழிலாளர்கள் தங்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக சில தொழிற்சங்கங்களிலும் சேர்கின்றனர். அவர்களின் நெருக்கடிகளைத் தீர்க்க அது போதுமானதாக இல்லை. அதேசமயம், அவர்கள் வாழ்க்கை குறித்த உரையாடல்கள் வேறு ஒரு தளத்தில் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.

ஐ.டி தொழிலாளர்கள் தங்களின் குமுறல்களை உரையாட பிரத்யேகமாக சில செயலிகள் உள்ளன. Blind, Grapevine, Reddit, fishbowl ஆகிய செயலிகள் இதில் முக்கியமானவை.

இந்த செயலிகளின் சிறப்பம்சம் என்னவென்றால், எல்லோரும் இதில் இணைய முடியாது. அந்தந்த நிறுவன தொழிலாளர்கள் தங்களது அலுவலக இமெயில் முகவரியை பதிய வேண்டும். அது இந்த செயலிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அதனுள் நுழைய முடியும். இந்த செயலிகளில் அலுவலகங்களில் பேச முடியாத அனைத்து பிரச்சினைகளையும் தொழிலாளர்கள் பேசுகின்றனர். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகள் தொடங்கி, நிறுவனங்களை அம்பலப்படுத்தும் பதிவுகள் வரை அங்கே விவாதமாகும். சில தொழிலாளர்கள் “நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும்” என்று நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கையும் வைப்பதுண்டு. அதற்கு விருப்பங்கள் (லைக்குகள்) கொட்டுவதும் உண்டு. இதே செயலிகளில் நிறுவன ஆட்களும் உளவாளிகளாக இருப்பர். இவர்கள் விவாதங்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவர். இந்தச் செயலிகளை நிறுவனங்கள் தொழிலாளர்களின் மனநிலையை கணிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மைதான். இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் உண்மையான பெயரை குறிப்பிடாமல் பதிவிட முடிவதால் தங்கள் மனதில் தோன்றியவற்றை பதிவிடுகின்றனர். இவையெல்லாம் வடிகால் மட்டுமே.

1990-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஐ.டி துறையில் உருவான வேலை வாய்ப்புகளும் அதில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஆனால், இன்று ஐ.டி தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மற்றப்பட்டிருப்பதானது அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.

உண்மையில், ஐ.டி தொழிலாளர்கள் வாழ்க்கை என்பது ஒரு பிரஷர் குக்கர் வாழ்க்கைதான். ஒரு சில தொழிற்சங்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவர்களை பெருவாரியாக ஒன்றிணைக்க சரியான அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனமானது. இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் அறிவுஜீவிகள் உருவாகியுள்ளனர் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அவர்கள் மார்க்சியத்தை நேரடியாக படிப்பவர்களாகவும், அதனை நடைமுறைப்படுத்த ஆர்வமுள்ளவர்களாகவும், ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். பிரஷர் குக்கர் ஒரு நாள் வெடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. அப்பொழுது அவர்களை வழிநடத்த சரியான அமைப்பு உருவாகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டளை.


வினோத் வில்சன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram