மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது ... (தொடர்ந்து படிக்க)
அமெரிக்கா, இனவெறி, சிவசேனா, கல்விக் கொள்ளை, கிராமப்புற மருத்துவர்கள், சி.பி.எம்., சி.பி.ஐ., நக்சல் ஒழிப்புப் போர், நுண்கடன், முல்லைப் பெரியாறு, விலைவாசி, ஹெய்தி நிலநடுக்கம்... (தொடர்ந்து படிக்க)
விலைவாசி உயர்வு என்பது அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். அதுபற்றித் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள்... (தொடர்ந்து படிக்க)
அஜித், ரஜினி, கலைஞர், உண்மைத்தமிழன், பாராட்டுவிழா, பதிவுலகம், வி.சி.குகநாதன், தொழிலாளர், ஜாக்குவார் தங்கம், மன்னிப்பு, கண்டனம், சங்கம், நார்சிசம், தன்மானம், தல, தலிவர், தலையெழுத்து... (தொடர்ந்து படிக்க)
மக்கள் மீதான போர்தான் இந்திய அரசின் நக்சல் ஒழிப்பு போர் என்பதை ஆதாரத்தோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அம்பலப்படுத்திய சென்னை பொதுக்கூட்டத்தின் காணொளி... (தொடர்ந்து படிக்க)
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் ஆதரவாக நடந்த இந்த நிகழ்வில் திரளான மக்களுடன் பதிவர்களும், வாசகர்களும் கலந்துகொண்டது சிறப்பு... (தொடர்ந்து படிக்க)
பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.... (தொடர்ந்து படிக்க)
இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!!... (தொடர்ந்து படிக்க)
சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக!... (தொடர்ந்து படிக்க)
பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்... (தொடர்ந்து படிக்க)
”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இலங்கையிலதான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.. இப்ப இங்கயுமா?” .... கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.... (தொடர்ந்து படிக்க)
நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்... சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி. ... (தொடர்ந்து படிக்க)
ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா...? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன?... (தொடர்ந்து படிக்க)
ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். தங்களுக்காகப் பேச வக்கில்லாத ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார்... கேளுங்கள் !... (தொடர்ந்து படிக்க)
அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அனுபவங்களை சொன்னால் மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும்... (தொடர்ந்து படிக்க)
மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம், - அனைவரும் வருக -தொடர்புக்கு - (91) 97100 82506... (தொடர்ந்து படிக்க)
தில்லை தீண்டாமை, விலையேற்றம், காட்டு வேட்டை, அரசு மருத்துவமனை போராட்டம், கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு, பி.டி.கத்திரிக்காய், கிரிமினல் போலீசு, கல்வி, ஒபாமா, பாக்ராம், ஊடகங்கள், ஆஸ்திரேலிய நிறவெறி... (தொடர்ந்து படிக்க)
"இந்து'மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் ... (தொடர்ந்து படிக்க)
எல்லாம் குப்புற விழுந்துவிட்டது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன.... (தொடர்ந்து படிக்க)
அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ... (தொடர்ந்து படிக்க)