ஜே.என்.யூ முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வரை….
அறிவுத்துறையினரை தாக்கும்  இந்து மதவெறி கும்பல்!
தமிழ் சமூகமே ஆர்த்தெழு!

கருத்தரங்கம்

நாள்: 9.10.2018
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்
நேரம்: மாலை – 4 மணி

தலைமை: தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

கருத்துரை:
பேரா. வீ.அரசு,
தமிழ்த்துறை முன்னாள் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.

பேரா. அ.கருணானந்தன்,
வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

பேரா. ஆ.பத்மாவதி,
‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல் ஆசிரியர்.

தோழர் கணபதி இளங்கோ,
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்.

அ.வினோத்,
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்,
சென்னைப் பல்கலைக்கழகம்.

நன்றியுரை
தோழர் சாரதி,
சென்னை மாநகர செயலர், பு.மா.இ.மு.

படிக்க:
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

நிகழ்வு நேரலையாக வினவு தளம், யூ டியூப், ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள்!


சென்னை, பேச: 9445112675.