
நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.
விவசாயத்தின் பேரழிவிற்கு காரணம் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை என்பதை விவரித்து இருக்கவேண்டும்!
KT ராகவன் ஆதரவு,
100 நாள் வேலைக்கு எதிர்ப்பு,
தாய்மதம் திரும்ப சொல்வது என
தினசரி ஒருதலைப்பில் பேச வை க்கப்படுகிறான். சீமான்.
மொத்தத்தில் பார்ப்பன RSS கும்பலால் இயக்கப்படும் கோமாளி சீமான்.
கோமாளி சீமானுக்கு சிவசேனா பால்தாக்ரே போல் கனவு கண்டு வருகிறான். ஆனால் தமிழகத்தில் இனவெறி அரசியல் என்பது கண்ணாடி கூண்டில் இருக்கும் பொம்மைதான்.
சீமான் அண்ணா எப்ப 100 நாள் வேலை திட்டத்தை எதிர்தார் …?அவர் சொல்வதுவது பயனாளிகளுக்கு 250ரூபாய் அரசாங்கம் கொடுப்பதோடு, விவசாயிகள் அவர்கள் உழைப்பை பயன்படுத்தி சம்பளமாக 300ரூபாய் கொடுத்தார்கள் என்றால் ,பயனாளிகளை 550 ரூபாய் ஒரு நாளைக்கு எடுத்து கொண்டு செல்வார்கள்… அதனால் பயனாளிகளின் வாழ்க்கை தரமும் உயரும் …விவசாயிகளின் உற்பத்தியும் உயரும்… அதனால் தமிழ் நாடும் உயரும் …”துங்கிறவனை எழுப்பலாம் ஆனால் துங்கிற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது “ஆசிரியரே 😂😂😂…!
நூறுநாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்ட சில இடங்களில் சிறப்பான முறையில குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில எதுவும் நடக்கவில்லை, தெருக்கூத்தில் கூட கிண்டல் அடிக்கப்பட்ட, எல்லோருக்கும் தெரிந்த உண்மையை பொதுவெளியில் சொன்னதற்காக சீமானை பண்ணையார் என இந்த கட்டுரை ஆசிரியர் விளித்திருப்பதும் பின்னூட்டம இட்டவர் வசைபாடி இருப்பதும் இவர்களின் வக்கிரபுத்தியை காண்பிக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் என்னும் தெளிவான இலக்கற்ற திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சிறு மற்றும் குறு விவசாயிகள் தான். வயிற்றுக்கு சோறும் காய்கறிகளும் திண்ணும் யாரும் இந்த திட்டத்தில் இருக்கும் ஊழலையும் சோம்பேறித்தனத்தையும் கண்டிக்கவே செய்வார்கள்.