
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.
ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.
ஒரு அரசியல் தலைவரை, எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனிமனிதப் பண்புகளையும் ஒருசில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து துதிபாடிப் போற்றுவதென்பது இன்னுமொரு மோசடியே.புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து
நிச்சயமாக நினைவு கூறத் தக்கவர்தான் வி.பி.சிங்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தியபோது நநாட்டை கலவர பூமியாக பாஜக மாற்றியபோதும் உறுதியாக இருந்தவர் என்றளவில் மற்ற பிரதமர்களிலிருந்து மாறுபட்டவர்.ஏறக்குறைய மறக்கப்பட்ட அந்த மனிதரை முன்னாள் பிரதமரை அவரது சாதனைகளோடு நினைவுபடுத்தியமைக்கு நன்றி.அனுமதித்து வெளியிட்ட வினவு தளத்திற்கும் நன்றி.
வினவு, இந்த கட்டுரையை பகிர்வதன் மூலம் என்ன சொல்ல வரீங்க?
கருத்தாடல் பகுதியில் போடப்படும் கட்டுரைகள் விவாதத்திற்கானவை. உங்களது கருத்துக்களை பகிர்ந்து பிற வாசகர்களுடன் விவாதியுங்கள் என்று சொல்ல வருகிறோம்..
வேறென்ன?இவர்களின் ஜமுக நீதி அரிப்பை சொரிந்து கொள்ளத்தான்!சமூக நீதி என்பார்!ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனை ஓடுவார்!இந்தமாதிரி நாடகதாரிகளை மக்கள் புறக்கணித்து பல மாமாங்கம் ஆகுது!தவிர அம்பானிக்கு சொம்படிச்ச இதே ஆள் அடுத்த ஆண்டு தலையில் சிகப்பு துண்டு கட்டிக்கிட்டு அதே அம்பானியை எதிர்த்த கதை ஊருக்கு தெரியும்!
Most over-rated of all time!