
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்த போலீசு!
ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.