முகப்பு களச்செய்திகள் கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே...
கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !
மலுமிச்சம்பட்டியின் இந்த வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டிய போராட்டத்தை உழைக்கும் மக்களாகிய நாம் ஆதரித்தாக வேண்டும். கோவை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போராட்டதை வெற்றி பெற செய்வதே கடமையாகும்!