privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
329 பதிவுகள் 1 மறுமொழிகள்

#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?

மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதுதான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன்.

முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் நாம் மட்டுமே சமூக ஊடகங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது - முகிலன் எங்கே ?

குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி.... பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது...

பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார்...

இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.

இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

இலங்கையை போதைப் பொருள் கடத்தும் மையமாகவும், ஊழல் தேசமாகவும் மாற்றி வருகின்றனர் அங்கிருக்கும் ஆட்சியாளர்கள். இதுகுறித்து இலங்கையில் இயங்கி வரும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை

மோடி விட்ட தேஜஸ் ரயிலுக்கும் வைகை விரைவு ரயிலுக்கும் வேறுபாடு அரை மணி நேரம் மட்டுமே !

சென்னை - மதுரை வழிதடத்தில் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு செல்ல கட்டணம் குறைந்தபட்சம் 1035 ரூபாய்; அதிகபட்சம் 2110.

ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்

மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர்.

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …!

ஐந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு போர்வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி !

5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா !

ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

ஆ.இரா.வேங்கடாசலபதி இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னவாகியிருக்கும் ?

ஆ.இரா.வெங்கடாசலபதியின் பங்களிப்பிற்காக காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசிய கருத்தின் மீது அதிஷாவின் விமர்சனம்.

சர்வம் தாளமயம் : மயிலை லஸ்கார்னரிலிருந்து காசிமேட்டின் கஷ்டங்களைப் பேசுகிறது !

நந்தனார் கதையை நவீன வடிவில் மீளுருவாக்கம் செய்கிற முயற்சியாகவே சர்வம் தாள மயம் படத்தை புரிந்துகொள்ள முடிகிறது. - அதிஷாவின் திரை விமர்சனம்.

மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

இந்த அக்ஷய பாத்ரா அமைப்பு உணவில் பூண்டு, வெங்காயம் இல்லாமல் உணவை பரிந்துரை செய்யும் ஒரு அமைப்பு. சத்துணவு வழங்க இந்த அமைப்பை அனுமதிக்கலாமா?