வினவு செய்திப் பிரிவு
ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்
தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை
ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி
ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி
https://youtu.be/i6Fa38jsNHU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!
பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.
TTF வாசன் ஒரு சமூக விரோதி! – தோழர் மருது
தற்குறி மட்டுமல்ல சமூக விரோதி TTF!
உயிரழிப்பு காரணமானவன் தலைவனா?
TTF வாசனை வெளுத்து வாங்கிய மருது
https://youtu.be/Bgn8SeWXv-g?si=T846g7AXHROKA0Gu
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி
பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு?
கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி
https://youtu.be/uDUy0sFmPSM
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
சோசலிசப் புரட்சிதான் நல் மருந்து | இணைய போஸ்டர்
இந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம்
உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு!
இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு!
சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து!
***
இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம்
உலக...
என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்
என் குரல் கேட்கலையா... | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல்
https://youtu.be/1vLmrgbyrvk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சாதிவெறியர்கள்!
”எஸ்.சி-ன்னா பெரிய மயிரால?” என்று கையிலிருந்த வாளால் தாக்கியிருக்கிறது ஆதிக்க சாதி கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதுகு, கைகள் என பல இடங்களில் இருவரையும் அக்கும்பல் தாக்கியிருக்கிறது.
ரஞ்சனா நாச்சியார்! சமூகப் போராளியா? ஊரை ஏமாற்றும் கோமாளியா?
பேருந்து ஓட்டுனரிடம் சென்று "உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?" என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து "ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?" என்று வசை மாரி பொழிகிறார்.
என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை | புதிய பாடல் | Teaser
என் குரல் கேட்கலையா... | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் | Teaser
https://youtu.be/J4B0IHOXf-A
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஐநா போர் நிறுத்த தீர்மானம் | வெளிநடப்பு செய்த இந்தியா | தோழர் அமிர்தா
வெளிநடப்பு செய்த இந்தியா || ஐநா போட்ட தீர்மானம் || உண்மையை உடைக்கும் தோழர் அமிர்தா
https://youtu.be/X5Ma5NBoi2Q
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்
ஆதிக்கசாதி வெறி அமைப்புகள் சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காசாவின் தாய்மார்களிடமிருந்து ஒரு பாடல்: கொஞ்சம் நேரம் கொடுங்கள்!
அழகான சிவப்பு ரோஜாக்களுடன்
புன்னகை பூக்கும் பாதைகளினூடே
காசா பிள்ளைகளை பெறுகிறது
அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில்
உலாவிக் கொண்டிருக்கிறார்கள்
காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது
ஆனால்
காசாவின் கருவுக்கல்லவா
சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள்
காசாவின் தாய்மார்கள் எல்லாம்
கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்
ரத்தம் வழிந்த
கைகளின் ஊடாக
குழந்தைகள் மீது
போர்வைகளைப் போர்த்துகிறார்கள்
ஆனால்...
தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
தொடரும் நீட் படுகொலைகள்!
வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
நீட் தேர்வு தோல்வியால் சின்னசேலம் இரவார் பகுதி விவசாயி மகள் பைரவி தற்கொலை!
நாடு முழுவதும் நீட் படுகொலைகள்!
தமிழ்நாட்டில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன்,...














