Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4031 பதிவுகள் 3 மறுமொழிகள்

“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

குடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா வைத்து அரசு நியாயப்படுத்தியுள்ளது.

இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.

எஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே !

கொரோனா கொடுமையிலும், ஊரடங்கு துயரிலும் மக்கள் அல்லல் பட்டுவரும் சூழலில் எஸ்.வி.சேகரின் வீட்டில் பால் திரிந்தது குறித்து தான் எடப்பாடியாருக்கு பெரும் கவலை.

கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்

கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை.

சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !

தன்னை நம்பி வாழும் பெரும்குடும்பம் பட்டினி கிடப்பதை காண சகிக்காமல், தற்கொலை செய்துவிட்டார் மண்டல். அரசு அவருக்கு ’மூளைக்கோளாறு’ என அறிவித்து விட்டது.

கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !

ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !

இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் குறித்த தேடலைத் துவங்க வேண்டும்.

நீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி

கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நாடடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி. பாருங்கள்... பகிருங்கள்...

கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!

ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.

உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கும்.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !

கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

உலகமே கொரோனா வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள்.

அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர்.