Saturday, December 20, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4408 பதிவுகள் 3 மறுமொழிகள்

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

ஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்

ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து அவருக்கான முறையான மருத்துவத்தை மறுத்து அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது போலீசு மற்றும் நீதிமன்றக் கூட்டணி.

கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.

சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்

”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்

உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

வேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி

அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று!

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, சோவியத் யூனியனில் "அரசு எதிர் மக்கள்" என்ற அரசியல் பேசப்படுவதில்லை. இன்னும் சொன்னால், ஸ்டாலின் காலத்தில் "அனைத்து மக்களுக்குமான நாடாக" சோவியத் யூனியன் இருக்கவில்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தினரின் தேசமாக இருந்தது.

டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்

ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பவர்கள்போல மக்களின் இன்னோஸன்ஸை சுரண்டுகிறார்கள் என்பதுதான். ஒருவர் வேடிக்கையாக சொல்லும் ஒரு கமெண்ட் கூட எடிட்டிங்கில் விபரீதமான அர்த்தத்தைக் கொடுக்கும். வைரல் கண்டெண்ட் மூலம் கவனம் ஈர்க்கும் , காசு பார்க்கும் வெறி யூ ட்யூபர்களை எந்த எல்லைக்கும் போகவைக்கிறது.

இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !

ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?”

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.

அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!

அடிமைகளின் பொதுக்குழு கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது விதிக்கப்பட்ட பணி என்றாலும், மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?

பெரம்பலூர் : மரபு வழி பிரசவ மரணம் – அறிவியலை நம்புவோம் !

படிப்பறிவில் சிறந்து விளங்கும் மேட்டுக்குடி மக்களே அறிவியலை புறந்தள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அறைகூவல் விடுக்கின்றனர். இது தொடர்ந்தால் பிரசவகால தாய் மரணங்கள் பத்து மடங்கு அதிகரிக்கும்.