Friday, November 14, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4336 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !

ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவோம்...

மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !

ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.

42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

நூல்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன ? கீழைக்காற்று வெளியீட்டகத்தின் தோழர் துரை. சண்முகம் விவரிக்கிறார். புத்தகக் கண்காட்சியை தவறவிடாதீர்கள்.

ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...

மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !

ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.

மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்றார் லெனின். மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 24-ம் பாகம்

தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018

27/12/2018 செய்திகளையும் அவற்றின் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !

தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018

இன்றைய செய்திகளையும் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !

டிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !

தமிழகத்தில் தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவெடுத்து தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகிற டிச.30 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்

பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.