Wednesday, October 15, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4307 பதிவுகள் 3 மறுமொழிகள்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !

காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.

மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !

பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.

பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்

மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்!

இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !

சதாசிவம், கோயல் பாணியில், ’வளர்ச்சி நாயகனின்’ மனம் கவர்ந்தால் கிடைக்கவிருக்கும் ராஜ வாழ்க்கை கண்களில் வந்து சென்றிருக்கும்...

ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.

அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !

அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை

இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.

ஒன்றரை கோடி வேலை வாய்ப்பு : மோடியின் முன்னாள் ஆலோசகர் சுர்ஜித் பல்லாவின் புள்ளிவிவரப் பொய்கள் !

தேசிய அளவிலான வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த சுர்ஜித் பல்லாவின் இப்புள்ளி விவரம் நேர்மையற்றது என குற்றம் சாட்டியிருக்கிறார், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஸ் வியாஸ்.

சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள்.

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு.

இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.

நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி...

ஜம்மு : கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு வாடகை வீடு கிடையாது !

மிகக் கொடூரமான காவிவெறி கொலையாளிகளுக்கு எதிராக நின்ற ஒரே குற்றத்துக்காக பொதுவெளியில் புறக்கணிப்பை சந்தித்ததோடு, அரசு தரப்பிலும் அலைகழிப்புகளை சந்தித்து வருகிறார் தீபிகா.