புதிய ஜனநாயகம்
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
எட்டு மணி நேர வேலை கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது! ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மற்றும் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தனிப்பட்ட விவகாரமல்ல. அவை இந்தக் கட்டமைப்பின் சீரழிவை, தோல்வியை எடுத்துக் காட்டுகின்றன.
உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !
உ.பி.யில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் இட்லரின் ஜெர்மனியை நினைவுபடுத்துகின்றன.
ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …
ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளைத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி - அமித் ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !
குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குவதோடு; கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இம்மசோதா.
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன.
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மேல் போடப்பட்ட பொய் வழக்குகள், முதல் கட்டத்திலேயே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிதி மூலதன ஆட்சி !
பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்று இழிவுபடுத்திவரும் பா.ஜ.க., முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்சிக்கான தூண்டுகோல் என நாமகரணம் சூட்டுகிறது.
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.
எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் ... டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் ... புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ... புதிய விதை மசோதா ... அரசு மருத்துவமனை தனியார்மயம் ... குறித்த கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.
இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை !
அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.
ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !
விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.