privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி
43 பதிவுகள் 0 மறுமொழிகள்

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….?

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக அன்று வெளிவந்த நூல்கள் குறித்தும், வேறொருவர் திருக்குறளை மொழிபெயர்த்ததை, தான் மொழிபெயர்த்ததாக அன்று கூறிக் கொண்டவர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறார் பொ.வேல்சாமி

வறுமை காரணமாக தேவதாசியாக்கப்பட்ட பெண்கள் | பொ.வேல்சாமி

1
உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் பதிவாகி உள்ளன.

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி

1
தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்.

மீனவ மக்கள் வெளியிட்ட அண்ணாவின் நூல்கள் !

0
நகர்ப்புற மக்களை அதிலும் அடித்தட்டு மக்களைக் கவரும் வகையில் திரு அண்ணாதுரை அவர்கள் எழுதிய நூல்கள் என்ன தெரியுமா உங்களுக்கு ?

Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி

0
பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி

2
தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.

வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி

1
பாட்டெழுதி புகழடைந்த வைரமுத்துவை மிகைப்படுத்தி பாராட்டும் வை.கோ-வின் நோக்கம் என்ன ? வினவுகிறார் தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி.

உ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் ? பொ.வேல்சாமி

1
ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது.

ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும் பெற்ற வடமொழி | பொ.வேல்சாமி

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

வேதவேள்விகளும் பல மனைவிகளும் – புறநானூறு | பொ.வேல்சாமி

அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர்.

தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் தரவிறக்கம் செய்யலாம்

2
கவிஞர் கருணானந்தம் எழுதி 1979 இல் வெளிவந்த தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பி.டி.எஃப். கோப்பு.

நால்வருணக் கோட்பாடு நல்லது என்கிறது சைவ சித்தாந்தம் !

2
சைவ சித்தாந்தம் - பார்ப்பனர்களையும், சூத்திரர்களையும் எப்படிக் கருதுகிறது? ஆதராங்களோடு விளக்குகிறார் எழுத்தாளர் பொ. வேல்சாமி