கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி
கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி
https://youtu.be/QSB46Hti-bk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையை உலுக்கிய உரிமைக் குரல்!
தூய்மைப் பணியாளர்களின் இத்துணை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சிவிட்டு, தற்போது குறைந்தக் கூலிக்கு இராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் முறையின் கீழ் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
நேபாளம்: மக்கள் போராட்டத்தில் 19 பேர் படுகொலை – உணர்த்தும் உண்மை என்ன?
மக்கள் மீதான நேபாள அரசின் கொடூரமான அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தற்போது நடைபெற்றுவரும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தை இந்திய ஆளும் வர்க்கக் கும்பலும், ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது.
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல்
தூத்துக்குடி துறைமுகத்தை அதானி கைப்பற்றியிருக்கும் சூழலில், அம்மாவட்டத்தில் ஜனநாயக சக்திகள் மீது இதுபோன்ற தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்த தாக்குதல் செயல் உத்தியை பாசிச கும்பல் வளர்த்தெடுக்கவே செய்யும். ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது.
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு | 6வது நாளாக தொடரும் போராட்டம்
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
6வது நாளாக தொடரும் போராட்டம்
https://youtu.be/I8Pr4CPstC0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்
https://youtu.be/xEObSqWoxWc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை தமிழ்நாடு அரசு...
வேடனை அச்சுறுத்தும் பாசிச ஓநாய்கள்!
தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு!
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6ymxqF8wF9g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பிசிஆர் பொய் வழக்கு | குடும்பத்தை மிரட்டும் போலீசு | தோழர் ரவி
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பிசிஆர் பொய் வழக்கு
குடும்பத்தை மிரட்டும் போலீசு | தோழர் ரவி
https://youtu.be/8utb7jfhSMw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
தஞ்சை மாநகராட்சியின் மோசடிகளை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
அடித்தட்டு நிலையில் இருக்கும் தூய்மைப்பணித் தொழிலாளர்களின் மனிதாபிமான அடிப்படையிலான மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏய்க்க நினைக்கிறது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
1,000 நாட்களைக் கடந்த பரந்தூர் மக்களின் தொடர் போராட்டம்!
”சுற்றுச்சூழலை அழிக்கும் இந்தத் திட்டத்திற்காக எங்கள் நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த விடமாட்டோம். இங்குள்ள மக்கள் கடந்த 1,000 நாட்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்”
பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் | கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி
பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள்
கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி
https://youtu.be/8r_hgZKkqyo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு
தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.





















