பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் | தெருமுனைக் கூட்டம்
கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.
லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்: கால்பந்து மைதானத்தில் ஒலித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.
மயிலாடுதுறை – சாதி ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் பிரியதர்ஷினி பார்த்திபன் சாதி ஆணவப் படுகொலை!
ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை தடை செய்!
ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று!
கண்டன ஆர்ப்பாட்டம்!
இடம்:
மதுரை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில்
நேரம்:
காலை...
ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
ஆகாஷ் கொட்டடி படுகொலை:
போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
https://youtu.be/sMcn6qeVG4c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 3
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
- உடலை வாங்க மறுத்த 100வது நாள்
- தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...
தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும் பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை
பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரளவிலான சட்டங்கள் இருந்தாலும், அதிகார வர்க்கம் பழங்குடி மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, அவர்களின் உரிமைகளை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதே கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு துயர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாச்சாத்தி உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு இதைத்தான் முகத்தில் அடித்தாற்போன்று உணர்த்தின.
ஆகாஷ் உடல் எரிப்பு: கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம்
ஆகாஷ் உடல் எரிப்பு:
கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம்
https://youtu.be/dyX12QjdsEY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்!
கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்!
https://youtu.be/GxvafnYMFxY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் உடல் எரிப்பு தீர்ப்பு: நீதிமன்ற வன்முறை!
‘நீதி மறுக்கப்பட்டவர்களின் கடைசி புகலிடம்’ என்று சொல்லப்படும் நீதிமன்றமோ, நீதிக்கான வாசல்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஆகாஷின் உடலை எரிக்க உத்தரவிட்டுள்ளது. கொடூரமாக சித்திரவதை செய்து போலீசாரால் ஆகாஷ் அன்று கொல்லப்பட்டார். தனது வன்முறையான தீர்ப்பின் மூலம் ஆகாஷை மீண்டும் ஒரு முறை நீதிமன்றம் கொலை செய்துள்ளது.
ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை
ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை
தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை
https://youtu.be/ZRGjPqE6Z08?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் டெலிசன்: உயர் நீதிமன்றத்தின் விசித்திரமான ‘கருணை’!
இன்று, ஆகாஷ் படுகொலையின் நூறாவது நாள்! மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகள், அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இதே நூறாவது நாளில், நீதிமன்றத்தில் உடலை எரிப்பதற்கான உத்தரவும் வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்!
சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி “இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் உள்ளது. இங்கு அனைவரும் சமம்" என்று பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதையே ஆகாஷின் லாக்கப் படுகொலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகள்: தேர்வு சந்தைமயமாக்கலின் விளைவு!
மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: அதிகரிக்கும் மின்வெட்டு – வெடிக்கும் மக்கள் போராட்டம்
சென்னை அம்பத்தூர், மாங்காடு, வேளச்சேரி, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி என பல்வேறு பகுதியில் பல மணி நேரம் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீரின்றி தத்தளிக்கும் தேனி ஜங்கால்பட்டி மக்கள்
குடிநீரின்றி தத்தளிக்கும் தேனி ஜங்கால்பட்டி மக்கள்
ஜூன் 15 அன்று போராட்டம் அறிவிப்பு
https://youtu.be/zt3PEn2vMtY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





















