Friday, December 26, 2025

நேற்று – டெல்லி, இன்று – ஸ்ரீரங்கம், நாளைக்கு எந்த சந்து ?

14
"அம்மாவோட பண, அதிகார பல பக்கத்துல நானெல்லாம் வெறும் டம்மி பீசுடா"

கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

9
துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், 'நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க' என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர்.

பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !

8
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?

குடிதண்ணீர் ஊழல் – சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டங்கள்

0
குடிநீர் இணைப்புக்கு ரூ 3,500 கொடுக்கும் மனுவை குப்பையில் போடு! ரூ 30,000 கொடுப்பவர்களுக்கு இணைப்பு கொடு! இதை அமுல்படுத்தும் கவுன்சிலர்களுக்கு கமிசன் கொடு!

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!

0
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.

திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

4
மாற்று கட்சிகள் அனைத்தும் இந்நாளை துக்க தினம் போல் அமைதி ஊர்வலமாக நடத்துகையில் புரட்சிகர அமைப்புகள் முழக்கமிட்டு பறையடித்து போராட்டக் களம் போல் மாற்றின.

ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !

6
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

76
எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன.

குற்றவாளி ஆளும் தமிழகம் ! நீதிமன்றத்தின் முகத்தில் மலம் !!

2
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது.

கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு

0
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.

சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்

3
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"

பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

8
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.

சென்னை டாஸ்மாக் முற்றுகை – பிரச்சாரப் படங்கள்

5
ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

4
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

அண்மை பதிவுகள்