Sunday, July 6, 2025

எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !

”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு

வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை?

அண்மை பதிவுகள்